மாறிவரும்
மாற்றிவரும்
முகம் சேர நேரமில்லா
மின்னல் வாழ்வதனில்
மங்கையவள்
மஞ்சள் பூசி
மருதாணி இட்டு
மையெழுதி
மலர்ந்த முகம்
மனக் கற்பனையில் தான்
****
எவ்வாறு மனைவி
இருக்க என்றதற்கு
இயல்பாய் சொன்னேன்
எலியைப்போலென.
ஏற இறங்க நோக்க
கணிப்பொறியை
கைசெலுத்த
கட்டுக்குள்ளே
கிடத்திடவே
கையுதவும் சுட்டெலியாய்
கடந்து செல்லும்
காலம்தனை
கட்டுக்குள்ளே வைத்திடவே
கைப்பிடித்தாள் துணையோடு
கச்சிதமாய் சுட்டுதற்கு...
வித்யா சுரகண்டர்
17 hours ago

17 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:
இரண்டாவது கவிதை அருமை
நடக்கட்டும் நடக்கட்டும்
//மஞ்சள் பூசி
மருதாணி இட்டு
மையெழுதி
மலர்ந்த முகம்
மனக் கற்பனையில் தான்//
இதுதான் யதார்த்தம் தல..
அருமையான கவிதைகள்.....
மனக்கற்பனை அருமை
கலக்கல் கவிதை! அருமை!!
//ரோஸ்விக் said...
அறிந்த எனக்குப் புரிந்தது... ம்ம்ம்...//
அப்போ எனக்கு!!!!
பெண்கள் தினத்தன்று ஆணாதிக்க கவுஜ எழுதுறீரோ:). கார்ட்லெஸ் மௌஸ்னா பரவால்லயா:))
அருமை... அருமை... நல்லாயிருக்கு...
-
DREAMER
என்னாச்சு அண்ணா....
அருமையான புனைவு வாழ்த்துக்கள் !
கவிதை அருமை.
அருமை.........அருமை............
@@சின்ன அம்மிணி said...
இரண்டாவது கவிதை அருமை
@@
நன்றிங்க!
@@முகிலன் said...
நடக்கட்டும் நடக்கட்டும்
@@
ஓகே... ஒகே...
@@புலவன் புலிகேசி said...
//மஞ்சள் பூசி
மருதாணி இட்டு
மையெழுதி
மலர்ந்த முகம்
மனக் கற்பனையில் தான்//
இதுதான் யதார்த்தம் தல..
@@
நன்றி புலிகேசி...
@@T.V.ராதாகிருஷ்ணன் said...
கவிதை அருமை
@@
நன்றிங்கய்யா!
@@Chitra said...
அருமையான கவிதைகள்.....
@@
நன்றிங்க சித்ரா...
@@றமேஸ்-Ramesh said...
மனக்கற்பனை அருமை
@@
நன்றி றமேஸ்...
@@சேட்டைக்காரன் said...
கலக்கல் கவிதை! அருமை!!
@@
நன்றி நண்பா!
@@ஈரோடு கதிர் said...
//ரோஸ்விக் said...
அப்போ எனக்கு!!!!
@@
நீங்கதான் சொல்லனும்...
@@வானம்பாடிகள் said...
பெண்கள் தினத்தன்று ஆணாதிக்க கவுஜ எழுதுறீரோ:). கார்ட்லெஸ் மௌஸ்னா பரவால்லயா:))
@@
சிக்க வுடறிங்களே அய்யா!
@@
DREAMER said...
அருமை... அருமை... நல்லாயிருக்கு...
@@
முதல் வருகைக்கு நன்றிங்க!
@@ கலகலப்ரியா said...
என்னாச்சு அண்ணா....
@@
சும்மா! டமாசு தங்கச்சி!
@@♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ said...
அருமையான புனைவு வாழ்த்துக்கள் !
@@
நன்றிங்க!
@@மாதேவி said...
கவிதை அருமை.
@@
நன்றி சகோதரி!
@@vidivelli said...
அருமை.........அருமை............
@@
நன்றிங்க!
:)
@@kutipaiya said...
:)
@@
முதல் வருகைக்கு நன்றிங்க...
அருமையான கவிதை பிரபாகர்.
Post a Comment