மனக் கற்பனையில்...

|

மாறிவரும்
மாற்றிவரும்
முகம் சேர நேரமில்லா
மின்னல் வாழ்வதனில்
ங்கையவள்


ஞ்சள் பூசி
ருதாணி இட்டு
மையெழுதி
லர்ந்த முகம்
னக் கற்பனையில் தான்


****


வ்வாறு மனைவி
ருக்க என்றதற்கு
யல்பாய் சொன்னேன்
லியைப்போலென.
ற இறங்க நோக்க


ணிப்பொறியை
கைசெலுத்த
ட்டுக்குள்ளே
கிடத்திடவே
கையுதவும் சுட்டெலியாய்


டந்து செல்லும்
காலம்தனை
ட்டுக்குள்ளே வைத்திடவே
கைப்பிடித்தாள் துணையோடு
ச்சிதமாய் சுட்டுதற்கு...

17 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

Anonymous said...

இரண்டாவது கவிதை அருமை

Unknown said...

நடக்கட்டும் நடக்கட்டும்

புலவன் புலிகேசி said...

//மஞ்சள் பூசி
மருதாணி இட்டு
மையெழுதி
மலர்ந்த முகம்
மனக் கற்பனையில் தான்//

இதுதான் யதார்த்தம் தல..

Chitra said...

அருமையான கவிதைகள்.....

Ramesh said...

மனக்கற்பனை அருமை

settaikkaran said...

கலக்கல் கவிதை! அருமை!!

ஈரோடு கதிர் said...

//ரோஸ்விக் said...

அறிந்த எனக்குப் புரிந்தது... ம்ம்ம்...//

அப்போ எனக்கு!!!!

vasu balaji said...

பெண்கள் தினத்தன்று ஆணாதிக்க கவுஜ எழுதுறீரோ:). கார்ட்லெஸ் மௌஸ்னா பரவால்லயா:))

DREAMER said...

அருமை... அருமை... நல்லாயிருக்கு...

-
DREAMER

கலகலப்ரியா said...

என்னாச்சு அண்ணா....

பனித்துளி சங்கர் said...

அருமையான புனைவு வாழ்த்துக்கள் !

மாதேவி said...

கவிதை அருமை.

vidivelli said...

அருமை.........அருமை............

பிரபாகர் said...

@@சின்ன அம்மிணி said...
இரண்டாவது கவிதை அருமை
@@
நன்றிங்க!

@@முகிலன் said...
நடக்கட்டும் நடக்கட்டும்
@@
ஓகே... ஒகே...

@@புலவன் புலிகேசி said...
//மஞ்சள் பூசி
மருதாணி இட்டு
மையெழுதி
மலர்ந்த முகம்
மனக் கற்பனையில் தான்//

இதுதான் யதார்த்தம் தல..
@@
நன்றி புலிகேசி...

@@T.V.ராதாகிருஷ்ணன் said...
கவிதை அருமை
@@
நன்றிங்கய்யா!

@@Chitra said...
அருமையான கவிதைகள்.....
@@
நன்றிங்க சித்ரா...

@@றமேஸ்-Ramesh said...
மனக்கற்பனை அருமை
@@
நன்றி றமேஸ்...

@@சேட்டைக்காரன் said...
கலக்கல் கவிதை! அருமை!!
@@
நன்றி நண்பா!

@@ஈரோடு கதிர் said...
//ரோஸ்விக் said...

அப்போ எனக்கு!!!!
@@
நீங்கதான் சொல்லனும்...

@@வானம்பாடிகள் said...
பெண்கள் தினத்தன்று ஆணாதிக்க கவுஜ எழுதுறீரோ:). கார்ட்லெஸ் மௌஸ்னா பரவால்லயா:))
@@
சிக்க வுடறிங்களே அய்யா!

@@
DREAMER said...
அருமை... அருமை... நல்லாயிருக்கு...
@@
முதல் வருகைக்கு நன்றிங்க!

@@ கலகலப்ரியா said...
என்னாச்சு அண்ணா....
@@
சும்மா! டமாசு தங்கச்சி!

@@♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ said...
அருமையான புனைவு வாழ்த்துக்கள் !
@@
நன்றிங்க!

@@மாதேவி said...
கவிதை அருமை.
@@
நன்றி சகோதரி!

@@vidivelli said...
அருமை.........அருமை............
@@
நன்றிங்க!

குட்டிப்பையா|Kutipaiya said...

:)

பிரபாகர் said...

@@kutipaiya said...
:)
@@
முதல் வருகைக்கு நன்றிங்க...

Starjan (ஸ்டார்ஜன்) said...

அருமையான கவிதை பிரபாகர்.

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB