tag:blogger.com,1999:blog-7142417994727920923.post3579475433926612767..comments2024-03-05T15:33:53.315+08:00Comments on ”வாழ்க்கை வாழ்வதற்கே”: தாய்மை - கவிதை...பிரபாகர்http://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-7142417994727920923.post-10680073668990733422013-12-28T09:19:11.685+08:002013-12-28T09:19:11.685+08:00இன்றைய வலைச்சரத்தில் பாசமிகு இந்த கவிதை. வாழ்த்துக...இன்றைய வலைச்சரத்தில் பாசமிகு இந்த கவிதை. வாழ்த்துக்கள்.<br /><br />http://blogintamil.blogspot.in/2013/12/blog-post_28.html#comment-formகோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-26008205577124053272009-11-08T12:01:31.896+08:002009-11-08T12:01:31.896+08:00//அன்புடன் மலிக்கா said...
தாய்மை ஒரு தவம்
தாய்மை...//அன்புடன் மலிக்கா said...<br />தாய்மை ஒரு தவம் <br />தாய்மை ஒரு வரம்<br /><br />மிக நன்றாக உள்ளது, வாழ்த்துக்கள்..<br />//<br /><br />ரொம்ப சந்தோஷங்க... இதே போல் நீங்க எழுதியிருக்கிற தாய்மை பற்றி பதிவும் ரொம்ப நல்லாருக்குங்க.பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-57544966488820590312009-11-08T11:46:56.564+08:002009-11-08T11:46:56.564+08:00தாய்மை ஒரு தவம்
தாய்மை ஒரு வரம்
மிக நன்றாக உள்ளத...தாய்மை ஒரு தவம் <br />தாய்மை ஒரு வரம்<br /><br />மிக நன்றாக உள்ளது, வாழ்த்துக்கள்..<br /><br />http://niroodai.blogspot.comஅன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-73542586204181189462009-11-08T07:51:20.560+08:002009-11-08T07:51:20.560+08:00//ராசுக்குட்டி said...
அருமையான கவிதைங்க பிரபாகர்....//ராசுக்குட்டி said...<br />அருமையான கவிதைங்க பிரபாகர்... <br /><br />இப்படி நம்மை பாராட்டி சீராட்டி வளர்க்கும் அம்மாவை/அப்பாவை ஒவ்வொருவரும் நல்லா பார்த்துட்டாங்கன்னா பரவாயில்லை... ஆனால் நடப்பு அப்படியா இருக்கு... தனக்குன்னு ஒரு துணை வந்து, குழந்தைகள் வந்துட்டா இப்படி சீராட்டி பாராட்டி வளர்த்த அம்மாவை மறக்கிற பதர்கள் எத்தனை பேர்... ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்...<br />//<br /><br />தாயை பழிப்பவர்கள், மறப்பவர்கள் பிறந்தான் அர்த்தம் புரியாதர் பதர்கள் தான். நன்றிங்க, உங்களின் அன்புக்கு..பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-14854469895260487902009-11-08T01:34:35.078+08:002009-11-08T01:34:35.078+08:00அருமையான கவிதைங்க பிரபாகர்...
இப்படி நம்மை பாராட...அருமையான கவிதைங்க பிரபாகர்... <br /><br />இப்படி நம்மை பாராட்டி சீராட்டி வளர்க்கும் அம்மாவை/அப்பாவை ஒவ்வொருவரும் நல்லா பார்த்துட்டாங்கன்னா பரவாயில்லை... ஆனால் நடப்பு அப்படியா இருக்கு... தனக்குன்னு ஒரு துணை வந்து, குழந்தைகள் வந்துட்டா இப்படி சீராட்டி பாராட்டி வளர்த்த அம்மாவை மறக்கிற பதர்கள் எத்தனை பேர்... ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்...நாகராஜன்https://www.blogger.com/profile/12433721391037332459noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-77994521905668805162009-11-07T08:45:13.739+08:002009-11-07T08:45:13.739+08:00//பழமைபேசி said...
ஏ அப்பா.... வாழ்க்கையே அடக்கத்த...//பழமைபேசி said...<br />ஏ அப்பா.... வாழ்க்கையே அடக்கத்துல அழகா கொண்டு வந்து இருக்கீங்க.... அபாரம்!<br />//<br />நன்றிங்க பழமைபேசி....பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-1695016051667051422009-11-07T08:21:56.479+08:002009-11-07T08:21:56.479+08:00ஏ அப்பா.... வாழ்க்கையே அடக்கத்துல அழகா கொண்டு வந்த...ஏ அப்பா.... வாழ்க்கையே அடக்கத்துல அழகா கொண்டு வந்து இருக்கீங்க.... அபாரம்!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-25073599270211916892009-11-07T07:58:30.174+08:002009-11-07T07:58:30.174+08:00//
ஹேமா said...
பிரபா,தாய்மை நிறைந்து கிடக்கிறது ஒ...//<br />ஹேமா said...<br />பிரபா,தாய்மை நிறைந்து கிடக்கிறது ஒவ்வொரு வரிகளிலும்.<br />//<br />நன்றிங்க ஹேமா! எல்லாம் என் தாயிடமும் தாரமிடமும் கண்டவைகள்.<br /><br />//<br />சி. கருணாகரசு said...<br />எளிமை + தாய்மை = கவிதை.<br />//<br /><br />உங்க முதல் வருகைக்கு நன்றிங்க.<br /><br />//<br /> butterfly Surya said...<br />very sorry for late coming. <br /><br />அருமை <br /><br />கவிதையிலும் கலக்குங்க பிரபா..<br />//<br /><br />நன்றி சூர்யா, உங்களின் அன்பிற்கு.<br /><br />//<br />துபாய் ராஜா said...<br />//வேலையில்லை என்று<br />வாட்டமொடு இருந்தன்று<br />வேளைவரும் உனக்கென்று<br />வாஞ்ஜையாய் பேசி<br /><br />ஆலயங்கள் சென்று<br />ஆண்டவனை தொழுது<br />வேலையது கைசேர<br />வேண்டுதல்கள் புரிந்து<br /><br />திருமண வயதில்<br />துணையினை தேடி<br />இருமனம் இணைத்து<br />இல்லறம் நுழைத்து<br /><br />பெற்றிட்ட பிள்ளைகளை<br />பெரிதும் நினைத்து<br />பெருமையாய் பிள்ளை<br />புகழ் பிறரிடம் சொல்லி<br /><br />பிள்ளைக்காக வாழுகின்ற<br />புனிதமான தாய்மைக்கு<br />தலை தாழ்ந்து வணங்கி<br />திருவடிகள் போற்றி<br /><br />மேலும்பல பிறவியிலும்<br />மகனாக பிறந்திடவே<br />ஞாலமாளும் இறையவனை<br />வணங்கி வேண்டுகிறேன்...<br /><br />பாசமுடன்<br />மகன்...//<br /><br />நெகிழ்ச்சியான கவிதை.<br /><br />வாழ்த்துக்கள் பிரபாகர்.<br />//<br />ரொம்ப நன்றிங்க ராஜா.<br /><br />//<br />திகழ் said...<br />அருமையான கவிதை<br />//<br /><br />நன்றிங்க திகழ்...<br /><br />//<br />ஜோதிஜி. தேவியர் இல்லம். said...<br />தகுதியானது தரமானதும் கூட. நீங்கள் ஓவியரும் கூடவா? அற்புதம்.<br /><br />கலைஞானி பிரபாவா?<br />//<br />நன்றிங்கய்யா, அன்பு வருகை மற்றும் கருத்துக்கு.<br /><br />//<br />lenin said...<br />அம்மாக்கு நிகர் அம்மா தான்................<br />//<br />ஆமாம் தம்பி. அம்மா > உலகம்.<br /><br />//Mrs.Menagasathia said...<br />அருமையான கவிதை<br />//<br />நன்றிங்க மேடம். <br /><br />//<br />ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...<br />அருமையான கவிதை பிரபாகர். மிகவும் உன்னதமான வார்த்தைகள்!!<br />//<br /><br />நன்றி செந்தில், உங்களின் அன்பிற்கு.பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-54904131820946879462009-11-07T02:56:12.954+08:002009-11-07T02:56:12.954+08:00அருமையான கவிதை பிரபாகர். மிகவும் உன்னதமான வார்த்தை...அருமையான கவிதை பிரபாகர். மிகவும் உன்னதமான வார்த்தைகள்!!ச.செந்தில்வேலன் / S.Senthilvelanhttps://www.blogger.com/profile/09021262991581433028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-37879094878641160152009-11-07T01:12:56.049+08:002009-11-07T01:12:56.049+08:00அம்மாக்கு நிகர் அம்மா தான்................அம்மாக்கு நிகர் அம்மா தான்................leninhttps://www.blogger.com/profile/00353997048136097148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-9103997579781439542009-11-07T00:27:07.793+08:002009-11-07T00:27:07.793+08:00தகுதியானது தரமானதும் கூட. நீங்கள் ஓவியரும் கூடவா?...தகுதியானது தரமானதும் கூட. நீங்கள் ஓவியரும் கூடவா? அற்புதம்.<br /><br />கலைஞானி பிரபாவா?ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-25402149413508754672009-11-06T20:55:20.296+08:002009-11-06T20:55:20.296+08:00//வேலையில்லை என்று
வாட்டமொடு இருந்தன்று
வேளைவரும் ...//வேலையில்லை என்று<br />வாட்டமொடு இருந்தன்று<br />வேளைவரும் உனக்கென்று<br />வாஞ்ஜையாய் பேசி<br /><br />ஆலயங்கள் சென்று<br />ஆண்டவனை தொழுது<br />வேலையது கைசேர<br />வேண்டுதல்கள் புரிந்து<br /><br />திருமண வயதில்<br />துணையினை தேடி<br />இருமனம் இணைத்து<br />இல்லறம் நுழைத்து<br /><br />பெற்றிட்ட பிள்ளைகளை<br />பெரிதும் நினைத்து<br />பெருமையாய் பிள்ளை<br />புகழ் பிறரிடம் சொல்லி<br /><br />பிள்ளைக்காக வாழுகின்ற<br />புனிதமான தாய்மைக்கு<br />தலை தாழ்ந்து வணங்கி<br />திருவடிகள் போற்றி<br /><br />மேலும்பல பிறவியிலும்<br />மகனாக பிறந்திடவே<br />ஞாலமாளும் இறையவனை<br />வணங்கி வேண்டுகிறேன்...<br /><br />பாசமுடன்<br />மகன்...//<br /><br />நெகிழ்ச்சியான கவிதை.<br /><br />வாழ்த்துக்கள் பிரபாகர்.துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-32906385083666725432009-11-06T20:20:30.499+08:002009-11-06T20:20:30.499+08:00very sorry for late coming.
அருமை
கவிதையிலும் ...very sorry for late coming. <br /><br />அருமை <br /><br />கவிதையிலும் கலக்குங்க பிரபா..butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-4600124009968244082009-11-06T19:03:24.379+08:002009-11-06T19:03:24.379+08:00எளிமை + தாய்மை = கவிதை.எளிமை + தாய்மை = கவிதை.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-91710307306592759562009-11-06T18:17:27.137+08:002009-11-06T18:17:27.137+08:00பிரபா,தாய்மை நிறைந்து கிடக்கிறது ஒவ்வொரு வரிகளிலும...பிரபா,தாய்மை நிறைந்து கிடக்கிறது ஒவ்வொரு வரிகளிலும்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-48332799821094083582009-11-06T17:04:01.464+08:002009-11-06T17:04:01.464+08:00//நாகா said...
நேத்தே படிச்சுட்டேன் ப்ரபா.. வழக்கம...//நாகா said...<br />நேத்தே படிச்சுட்டேன் ப்ரபா.. வழக்கம்போல் எளிமையாய் புரியும் அருமையான கவிதை<br />//<br /><br />நன்றி நாகா...<br /><br />//<br /> ♠ ராஜு ♠ said...<br />நல்லாருக்குண்ணே...!<br />வாழ்த்துக்கள்.<br />//<br /><br />களத்துக்கு வந்துட்ட தம்பி, இனிமே கவலை இல்ல! தம்பியுடையான்...!<br /><br />//<br />ராமலக்ஷ்மி said...<br />தாய்மையைப் போற்றும் அருமையான கவிதை.<br />//<br /><br />ரொம்ப நன்றிங்க. என் அம்மா பாதியும், என் துணைவியார் மீதியும் என் பார்வையில்! அனுபவித்து எழுதியது.<br /><br />//<br />வானம்பாடிகள் said...<br />பாராட்டுக்கள் பிரபாகர். <br /><br />/தந்தையவர் கோபமுடன்<br />தவறுக்காக திட்டிட<br />சிந்தைமாறி சினந்து<br />சோர்ந்து கிடக்கையில்<br /><br />மந்திர வார்த்தையோடு<br />மருந்திட்டு மனக்காயம்<br />வந்த தடம் தெரியாமல்<br />வலி போகச் செய்து/<br /><br />இத்தனை வரிக்கும் ஒரு வார்த்தை = அம்மா.<br />//<br /><br />அம்மா! தமிழின் மிக இனிமையான வார்த்தை. பாராட்டுக்கு நன்றிங்கய்யா<br /><br />//<br />தராசு said...<br />அருமை.<br />//<br /><br />நன்றிங்கண்ணே... ரொம்ப சந்தோசம்...<br /><br />//<br />நாடோடி இலக்கியன் said...<br />arumai.<br />//<br /><br />நன்றி நண்பா....<br /><br />//<br />வெண்ணிற இரவுகள்....! said...<br />நண்பா உன் தாய்மை உணர்விற்கு தலை வணங்குகிறேன்<br />//<br /><br />நன்றி கார்த்திக். அன்புக்கு நன்றி.<br /><br />//<br />புலவன் புலிகேசி said...<br />தாய்மையின் மகத்துவம் அருமை நண்பா...ஆனால் இன்று இத்தகையத் தாய்மார்களை முதியோர் இல்லத்தில் சேர்க்கும் பிள்ளைகளை என்ன சொல்வது???<br />//<br /><br />பாவிகள், பாவம் சேர்ப்பவர்கள், நாளை அவர்களின் பிள்ளைகளால் அனுப்பப்படுபவர்கள்.<br /><br />//<br />பிரியமுடன்...வசந்த் said...<br />அருமையா இருக்குண்ணே..<br /><br />தாய்மையின் மகத்துவத்தை..எளிமையா சொல்லியிருக்கீங்க...<br /><br />வாழ்த்துக்கள்<br />//<br /><br />நன்றி தம்பி. உங்களின் அன்பான பாராட்டுக்கள் மேலும் எழுத தூண்டுகிறது.<br /><br />//<br />தண்டோரா ...... said...<br />நேத்துதான் எங்கம்மாவோட திதி<br />//<br /><br />கண்டிப்பா இத படிச்சிட்டு மனசு கஷ்டப்பட்டிருப்பீங்க.... அம்மாவ நினைச்சி உருகியிருப்பீங்க... நன்றிங்கண்ணா. அம்மா போல் வருமா?<br /><br />//<br />ஆ.ஞானசேகரன் said...<br />முதலில் வாழ்த்துகள் பிரபாகர்<br />//<br /><br />நன்றிங்க. என்னை செதுக்குவதற்கு.<br /><br />//<br />ஆ.ஞானசேகரன் said...<br />அம்மாவை பற்றிய அழகான வரிகளுக்கு பாராட்டுகள்<br />//<br /><br />பாராட்டுக்கு நன்றிங்க.<br /><br />//<br />Bharathy said...<br />கருவறையில் உருவம் இல்லா கிடக்கும் நம்மை,<br />ராஜாவாக ராணியாக மகுடம் சூட்டி மகிழ்பவள் தாய்.<br />அவளுக்காக கவிதை மெகவும் அருமை.<br />//<br /><br />நன்றி பாரதி. ஆம், தாய்மையை போற்றுவோம்....<br /><br />//<br />ஊடகன் said...<br />அழகான தமிழ் நடையுடன் தாய்மையை எழுதிஉள்ளீர்கள்..........<br />//<br /><br />நன்றி ஊடகன் உங்களின் அன்பான வாழ்த்துக்கு...<br /><br />//<br />கதிர் - ஈரோடு said...<br />"அம்மா"<br /><br />இதுதானே உலகின்<br />மிக அழகிய கவிதை<br /><br />அழகு பிரபு.............<br />//<br /><br />நன்றி என் அன்பு கதிர்! அம்மா இந்த மூன்றெழுத்தை மட்டும் இடுகையாயிடலாம்.<br /><br />//<br />ஆரூரன் விசுவநாதன் said...<br />அருமை நண்பா.....<br /><br />வாழ்த்துக்கள்<br />//<br /><br />நன்றிங்க. <br /><br />//velji said...<br />மிகையோ,குறையோ இல்லாத அருமையான கவிதை.<br />//<br /><br />உணர்ந்து கண்டவற்றை எழுதியது வேல்ஜி. பாராட்டுக்கு நன்றிங்க.பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-42298935957740156982009-11-06T16:40:09.546+08:002009-11-06T16:40:09.546+08:00மிகையோ,குறையோ இல்லாத அருமையான கவிதை.மிகையோ,குறையோ இல்லாத அருமையான கவிதை.veljihttps://www.blogger.com/profile/09012374226311069561noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-64868995991545936032009-11-06T16:37:10.965+08:002009-11-06T16:37:10.965+08:00அருமை நண்பா.....
வாழ்த்துக்கள்அருமை நண்பா.....<br /><br />வாழ்த்துக்கள்ஆரூரன் விசுவநாதன்https://www.blogger.com/profile/18121800767632927217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-73494565682005022912009-11-06T16:31:21.043+08:002009-11-06T16:31:21.043+08:00"அம்மா"
இதுதானே உலகின்
மிக அழகிய கவிதை
..."அம்மா"<br /><br />இதுதானே உலகின்<br />மிக அழகிய கவிதை<br /><br />அழகு பிரபு.............ஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-85844701231432436412009-11-06T16:27:14.475+08:002009-11-06T16:27:14.475+08:00அழகான தமிழ் நடையுடன் தாய்மையை எழுதிஉள்ளீர்கள்........அழகான தமிழ் நடையுடன் தாய்மையை எழுதிஉள்ளீர்கள்..........ஊடகன்https://www.blogger.com/profile/17114996880958676906noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-57190586050091455732009-11-06T16:10:42.538+08:002009-11-06T16:10:42.538+08:00கருவறையில் உருவம் இல்லா கிடக்கும் நம்மை,
ராஜாவாக ர...கருவறையில் உருவம் இல்லா கிடக்கும் நம்மை,<br />ராஜாவாக ராணியாக மகுடம் சூட்டி மகிழ்பவள் தாய்.<br />அவளுக்காக கவிதை மெகவும் அருமை.Unknownhttps://www.blogger.com/profile/02129095757820274700noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-30327917684502917012009-11-06T15:48:58.244+08:002009-11-06T15:48:58.244+08:00அம்மாவை பற்றிய அழகான வரிகளுக்கு பாராட்டுகள்அம்மாவை பற்றிய அழகான வரிகளுக்கு பாராட்டுகள்ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-53457416020374974992009-11-06T15:47:44.089+08:002009-11-06T15:47:44.089+08:00முதலில் வாழ்த்துகள் பிரபாகர்முதலில் வாழ்த்துகள் பிரபாகர்ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-38237021426873557072009-11-06T15:19:15.578+08:002009-11-06T15:19:15.578+08:00நேத்துதான் எங்கம்மாவோட திதிநேத்துதான் எங்கம்மாவோட திதிமணிஜிhttps://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-76716383843198696192009-11-06T14:23:48.658+08:002009-11-06T14:23:48.658+08:00அருமையா இருக்குண்ணே..
தாய்மையின் மகத்துவத்தை..எளி...அருமையா இருக்குண்ணே..<br /><br />தாய்மையின் மகத்துவத்தை..எளிமையா சொல்லியிருக்கீங்க...<br /><br />வாழ்த்துக்கள்ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.com