tag:blogger.com,1999:blog-7142417994727920923.post8690304901611157470..comments2024-03-05T15:33:53.315+08:00Comments on ”வாழ்க்கை வாழ்வதற்கே”: சென்னையும், நானும் அவரும்...பிரபாகர்http://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-7142417994727920923.post-2285807117905291442010-06-12T14:32:22.952+08:002010-06-12T14:32:22.952+08:00சென்னையில் இல்லை பிரபா. தங்களை சந்திக்க முடியாமல் ...சென்னையில் இல்லை பிரபா. தங்களை சந்திக்க முடியாமல் போனது வருத்தமே... :(butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-61469003542069450502010-06-12T05:31:43.210+08:002010-06-12T05:31:43.210+08:00உங்க லீவு நாலு நாள் தான் தாங்குச்சா சாமி...???
எதோ...உங்க லீவு நாலு நாள் தான் தாங்குச்சா சாமி...???<br />எதோ பாலா அண்ணனை சந்திச்சதைப் பத்தி போட்டதுக்காக சும்மா விடுறோம்... இல்ல அபராதம் தாண்டியோவ்... :-)ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-30981733049934483662010-06-11T13:56:51.786+08:002010-06-11T13:56:51.786+08:00//
beer mohamed said...
விமானத்தில் செல்பவரா நீங்க...//<br />beer mohamed said...<br />விமானத்தில் செல்பவரா நீங்கள் ? எச்சரிக்கை வீடியோ<br />http://athiradenews.blogspot.com/2010/06/blog-post_10.html<br />//<br />நன்றிங்க!<br /><br />//<br />ஜோதிஜி said...<br />உங்கள் இருவரின் அன்பு தொடரட்டும்.<br />ஆளுமை வாழ்க்கை முழுவதும் நல்ல புரிதல்களை வழங்கட்டும்.<br />//<br />மிக்க நன்றிங்க!<br /><br />//<br />மங்குனி அமைச்சர் said...<br />(பிறகு அவனது மெயிலைப் பார்த்துதான் தெரிந்தது, அங்குதான் ஒரு பெஞ்சில் படுத்து உறங்கியிருக்கிறான் என).<br />///<br /><br />ஹா,ஹா ,ஹா<br />//<br />வாங்க மங்குனி!<br /><br />//<br />மோகன் குமார் said...<br />பதிவையும் பல பின்னூட்டங்களையும் ரசித்தேன். சென்னையில் இருந்தும் இன்னும் " அவரை" சந்திக்கலை<br />//<br />நன்றிங்க மோகன்...பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-49225298018356240142010-06-11T13:56:42.091+08:002010-06-11T13:56:42.091+08:00//
இராமசாமி கண்ணண் said...
//ஸ்பென்சர் தாண்டி இறங்...//<br />இராமசாமி கண்ணண் said...<br />//ஸ்பென்சர் தாண்டி இறங்கி, வந்த ஒரு ஆட்டோவைப் பிடித்து அவரின் சென்ட்ரல் அலுவலகம் அருகே வெளியே தவிப்போடு நின்றிருந்தேன். அதோ தொலைவில் வருவது அவரா? யோசிக்க, ஆஹா, அவரே தான். சராசரி உயரத்தில் நிறைய முடியுடன்... என்ன சொல்ல//<br />இப்பவே தெரிஞ்சிருச்சி நீங்க ஐயாவதான் சொல்லப்போறீங்க. இந்த முடிய பத்தி சொல்லேன்னா உங்களுக்கு பொழுது போகதே :-).<br />//<br />ரொம்ப நன்றிங்க!<br /><br />//<br />பழமைபேசி said...<br />ஆகா... நாந்தான் உங்க அனுபவங்கள்ல இருந்து பின் தங்கியே இருக்கேனா??<br />//<br />நன்றிங்கண்ணா!<br /><br />//<br />முகிலன் said...<br />இடுகை ரெடியாகிட்டே இருக்கு...<br />//<br />ம்... எழுதிக்கலக்குங்க!பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-35316447637730769452010-06-11T13:56:28.227+08:002010-06-11T13:56:28.227+08:00//
சேட்டைக்காரன் said...
ஐயாவுக்கும் அவரது ஆதர்ச ச...//<br />சேட்டைக்காரன் said...<br />ஐயாவுக்கும் அவரது ஆதர்ச சீடருக்கும் வாழ்த்துக்கள்!<br />//<br />நன்றி சேட்டை நண்பா!<br /><br />//<br />ஈரோடு கதிர் said...<br />என் இனிய பிரவு...<br /><br />அருமை..<br /><br />மிக அருமை...<br /><br />மிக மிக அருமை...<br /><br />அடுத்து முறை பாக்குறப்போ வச்சிக்கிரேண்டி கச்சேரிய!!!<br /><br />(ங்கொய்யா இதே மாதிரி ஈரோடு வந்ததுக்கும் டூப் வுட்டா, கடன் வாங்கியாவது சிங்கப்பூர் வந்து மொட்டைத் தலையில குட்டிப்புடிவேன்)<br />//<br />நானும் வெச்சிக்கிறென் ஈரோடு இடுகையில...<br /><br />//<br />அக்பர் said...<br />பாலா சார்தானா அது. நட்புக்கு மரியாதை!<br />//<br />நன்றி என் சினேகிதா!பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-2359154047275140122010-06-11T13:56:18.261+08:002010-06-11T13:56:18.261+08:00//
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//ஏன்னா,...//<br />ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...<br />//ஏன்னா, ஜூன் 6-ஆந்தேதி தற்காலிகமா வலையுலகத்திற்கு விடுமுறை குடுக்கறதா ஒரு மானஸ்தன் பதிவு ஒன்னு போட்டிருந்தார்.<br /><br />அந்த பதிவத்தேடி படிச்சிட்டு, அத எழுதின “மானஸ்தனை” இப்ப தேடிக்கிட்டிருக்கேன். உங்க கண்ல தென்பட்டார்னா நான் தேடிக்கிட்டிருக்கிற விவரத்தை சொல்லி அனுப்புங்க//<br /><br />அந்த ஆளைத்தான் நான் தேடிட்டு இருக்கேன். அவரு என் கைல கிடைச்சார்ந்னா அவ்ளோதான்<br />//<br />ஆளு சேக்கறாங்கய்யா!<br /><br />//<br />எறும்பு said...<br />அண்ணாச்சி, அய்யா ஆபிசில் இருந்து உங்களிடம் பேசியதில் சந்தோசம்..<br /><br />:)<br />//<br />எனக்கும், நிறையவே!<br /><br />//<br />எறும்பு said...<br />மீண்டும் வரும்போது சந்திக்க ஆவல்..<br />//<br />கண்டிப்பாய்!பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-60066485145049527862010-06-11T13:56:09.107+08:002010-06-11T13:56:09.107+08:00//
கோவி.கண்ணன் said...
உங்கள் நட்பு தொடர நல்வாழ்த்...//<br />கோவி.கண்ணன் said...<br />உங்கள் நட்பு தொடர நல்வாழ்த்துகள்<br />//<br />நன்றிங்கண்ணா!<br /><br />//<br />வானம்பாடிகள் said...<br />/ஏன்ணா... அவங்க முடி மூக்கில பாய்ஞ்சுடுத்தா../<br /><br />முடி இருக்குன்னு ஒத்துக்கிட்ட இந்த நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு:))<br />//<br />அதானே...<br /><br />//<br />கலகலப்ரியா said...<br />||வானம்பாடிகள் said...<br /><br />/ஏன்ணா... அவங்க முடி மூக்கில பாய்ஞ்சுடுத்தா../<br /><br />முடி இருக்குன்னு ஒத்துக்கிட்ட இந்த நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு:))||<br /><br />அண்ணாவே இல்லாத முடியப்பத்தி இவ்ளோ நீளத்துக்கு எழுதினா... நாம எழுத மாட்டோமா... எங்களுக்கும் கற்பனை வளம் ஜாஸ்திதானுங்கோ...<br />//<br />முன்னாடி கொஞ்சம் இல்லை அதான். சேர்த்து பின்னால வெச்சிருக்காரு, அதான் முடி அதிகம்னு எழுதிட்டேன்...பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-15941328863494788142010-06-11T13:55:52.934+08:002010-06-11T13:55:52.934+08:00//
க.பாலாசி said...
அடடா... நீங்களும் பாக்யசாலிதான...//<br />க.பாலாசி said...<br />அடடா... நீங்களும் பாக்யசாலிதான்... <br /><br />//நிறைய முடியுடன்...//<br /><br />இது மட்டும்தான் எங்கயோ இடிக்குது.... <br /><br />//தோடா. 50 அடி தூரத்துல வரும்போதே ஜவுளிக்கடை சூட்டிங் பொம்மை மாதிரி அணைக்கறா மாதிரி கை விரிக்கறதும், டக்குன்னு கை குலுக்க நீட்றது,அப்புறம் விரிக்கிறது நீட்றதுல கிட்ட வந்ததும் கையோட சேர்த்து அமுக்க ட்ரை பண்ணி முடியாம உங்க குந்தாணி தொப்பையை சுத்திப் புடிக்க கேவலமா ட்ரை பண்ணதுக்கு பேரு ஆரத்தழுவலாங்ணா?//<br /><br />அட... எங்கண்ணன் என்னமா ஃபீல் பண்ணி எழுதியிருக்காரு...அவரப்போயீ...... (உண்மையல்லாம் வெளிய சொல்லக்கூடாது...)<br />//<br />ம்... ஈரோட்டுல சந்திச்சத எழுதறப்போ மாட்டாமயா போயிடுவீங்க?<br /><br />//<br />கலகலப்ரியா said...<br />||சராசரி உயரத்தில்||<br /><br />ஏனுங்கண்ணா.. உங்க ஊர்ல அதுக்குப் பேரு சராஆஆசரி ஒசரமா... ம்க்கும்... என்னதான் ஆசான்னாலும் இம்பூட்டுப் பொய் ஆவாதுண்ணா... அடி ஆத்தீ.. அரைப்பூசினிக்காய சோத்தில மறைக்கிறதுன்னா இதுதானா... <br /><br />||நிறைய முடியுடன்... ||<br /><br />அண்ணா... நான் உசிரோட இருக்கணுமா வேணாமா... என்ன கொடுமைடா சாமீ... நிறைய்ய்ய்ய முடின்னா... அப்போ நம்ம உசிலமணி ஐய்யாவுக்கு தலை நிறைய்ய்ய முடின்னு அர்த்தமா... <br /><br />||என்ன சொல்ல,||<br /><br />என்னத்த சொல்றது... அதுதான் சொல்லியாச்சே.. கொடுமை கொடுமைன்னு... அவ்வ்வ்வ்.. <br /><br />||கடவுளைக் கண்ட பரவசம்,||<br /><br />என்ன குருவாயூரப்பனா... <br /><br />||ஆரத்தழுவிக்கொண்டோம். ஆஹா, யூத் மாதிரியில்லை, யூத்தேதான் என நம்மைப் பார்த்து சொல்ல, தும்ம நேர்ந்தது. ||<br /><br />ஏன்ணா... அவங்க முடி மூக்கில பாய்ஞ்சுடுத்தா.. இதெல்லாம் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப டூ மச்சு... ஆபீஸ்ல இருந்து வந்து வச்சுக்கறேன் கச்சேரிய... <br /><br />வாஆஆஆனம்பாஆஆஆடி... என்ன ஜூஸ் வாங்கிக் கொடுத்தீங்க எங்கண்ணாவுக்கு... ஆத்தீ... செய்வினை வச்சிட்டாங்கடி... மந்திரிச்சு விட்ட கோழிமாதிரி ஆய்ட்டாங்களே... அவ்வ்வ்வ்வ்...<br />//<br />ஆசானை இப்படியெல்லாம் சொல்லப்படாது...சாமி கண்ண குத்தும்.பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-54023549782610101162010-06-11T13:55:35.942+08:002010-06-11T13:55:35.942+08:00//
வானம்பாடிகள் said...
// கடவுளைக் கண்ட பரவசம், ஆ...//<br />வானம்பாடிகள் said...<br />// கடவுளைக் கண்ட பரவசம், ஆரத்தழுவிக்கொண்டோம்.//<br /><br />தோடா. 50 அடி தூரத்துல வரும்போதே ஜவுளிக்கடை சூட்டிங் பொம்மை மாதிரி அணைக்கறா மாதிரி கை விரிக்கறதும், டக்குன்னு கை குலுக்க நீட்றது,அப்புறம் விரிக்கிறது நீட்றதுல கிட்ட வந்ததும் கையோட சேர்த்து அமுக்க ட்ரை பண்ணி முடியாம உங்க குந்தாணி தொப்பையை சுத்திப் புடிக்க கேவலமா ட்ரை பண்ணதுக்கு பேரு ஆரத்தழுவலாங்ணா?<br /><br />//ஆஹா, யூத் மாதிரியில்லை, யூத்தேதான் என நம்மைப் பார்த்து சொல்ல, தும்ம நேர்ந்தது.//<br /><br />முக்கால் இருட்டு. மூஞ்சியத்தான் பார்த்தேன். அடுத்த நாள் காலையில பார்க்கிறப்பதான் பின்மண்டை, கிருதா பக்கம் எல்லாம் வெள்ளை முடிய டை போட்டு மறைச்சது தெரிஞ்சது.<br /><br />அப்புறம் எங்கூரு ஆட்டோக்காரனுவள பத்தி தெரியாம, அல்டாப்பா நான் குடுக்குற காச சந்தோஷமா வாங்கிப்பாரு பாருங்கன்னு அலட்டிகிட்டு, சந்தோஷமான்னு கேக்க வேற கேட்டு, அவன் இன்னும் 20ரூ குடுங்கன்னு அவன் மதிப்ப காப்பாத்திக்கிட்டதையும், சாய்ச்சுப்புட்டான்யான்னு நீங்க அசடு வழிஞ்சதையும் சொல்லியிருக்கலாமே:))<br /><br />Jokes apart<br /><br />It was a very nice evening and meeting Praba. Thank you so much for you luv and affection. அது எப்புடிய்யா எவ்வளவு அடிச்சாலும் வலிக்காதமாதிரியே நடிக்கறது:))<br />//<br />நன்றிங்கய்யா! எல்லாம் என் உள்மன வார்த்தைகள் என்பது உங்களுக்குத்தெரியும்...<br /><br />//<br />செ.சரவணக்குமார் said...<br />பாலா சாருடனான சந்திப்பை அழகாக எழுதியிருக்கிறீர்கள் நண்பா. படிக்கும்போதே மனசு மகிழ்ச்சியில் துள்ளுகிறது.<br /><br />பாலா சார் போன்ற நல்ல உள்ளங்கள் ஆசான்களாக அமைவது வரம். வாழ்த்துகள். <br /><br />ஃபோட்டோ போட்டிருக்கலாமே பிரபா.<br />//<br />உங்களுக்காக போட்டிருக்கிறேன் நண்பா!பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-47848195563494306982010-06-11T13:54:58.077+08:002010-06-11T13:54:58.077+08:00//
யூர்கன் க்ருகியர் said...
Super ..Super..Super!...//<br />யூர்கன் க்ருகியர் said...<br />Super ..Super..Super!<br />//<br />நன்றிங்க!<br /><br />//<br />Chitra said...<br />அவர் என் ஆசான் வானபாடிகள் அய்யா! திருப்பதி சென்று பாலாஜியை தரிசித்த உணர்வு சென்னையில் என் பாலாஜி அய்யாவை சந்தித்ததில் கிடைத்தது. அந்த அற்புத மனிதரை ஆசானாய், நண்பராய், வழிகாட்டியாய் தந்த இந்த வலையுலகிற்கு என் நன்றி சொல்லி, இன்று போல் எங்களின் நட்பு இறுதிவரை இருக்க எல்லாம் வல்ல இறையவனை வேண்டுகிறேன்...<br /><br />....... Amen! Amen! Amen!<br />//<br />நன்றிங்க சித்ரா!<br /><br />//<br />【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...<br />நல்ல பகிர்வு சேம் ப்ளட்:))))<br /><br />-- <br />(ஆட்டோ அனுபவங்கள் அடுத்த இடுகையில்)<br /><br />ஹி ஹி ! வெய்ட்டிங்.<br />//<br />நன்றி சங்கர், கிளப்பிடுவோம்...பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-27117269101176231952010-06-11T12:46:20.381+08:002010-06-11T12:46:20.381+08:00பதிவையும் பல பின்னூட்டங்களையும் ரசித்தேன். சென்னை...பதிவையும் பல பின்னூட்டங்களையும் ரசித்தேன். சென்னையில் இருந்தும் இன்னும் " அவரை" சந்திக்கலைCS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-33375853399239915872010-06-11T12:45:20.997+08:002010-06-11T12:45:20.997+08:00(பிறகு அவனது மெயிலைப் பார்த்துதான் தெரிந்தது, அங்க...(பிறகு அவனது மெயிலைப் பார்த்துதான் தெரிந்தது, அங்குதான் ஒரு பெஞ்சில் படுத்து உறங்கியிருக்கிறான் என).<br />///<br /><br /><br />ஹா,ஹா ,ஹாமங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-64673866316856096922010-06-11T09:55:08.663+08:002010-06-11T09:55:08.663+08:00உங்கள் இருவரின் அன்பு தொடரட்டும்.
ஆளுமை வாழ்க்கை ம...உங்கள் இருவரின் அன்பு தொடரட்டும்.<br />ஆளுமை வாழ்க்கை முழுவதும் நல்ல புரிதல்களை வழங்கட்டும்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-489108995629143992010-06-11T01:24:36.172+08:002010-06-11T01:24:36.172+08:00இடுகை ரெடியாகிட்டே இருக்கு...இடுகை ரெடியாகிட்டே இருக்கு...Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-70872777561930384802010-06-10T22:27:48.312+08:002010-06-10T22:27:48.312+08:00ஆகா... நாந்தான் உங்க அனுபவங்கள்ல இருந்து பின் தங்க...ஆகா... நாந்தான் உங்க அனுபவங்கள்ல இருந்து பின் தங்கியே இருக்கேனா??பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-90230786089945903742010-06-10T21:42:04.913+08:002010-06-10T21:42:04.913+08:00//ஸ்பென்சர் தாண்டி இறங்கி, வந்த ஒரு ஆட்டோவைப் பிடி...//ஸ்பென்சர் தாண்டி இறங்கி, வந்த ஒரு ஆட்டோவைப் பிடித்து அவரின் சென்ட்ரல் அலுவலகம் அருகே வெளியே தவிப்போடு நின்றிருந்தேன். அதோ தொலைவில் வருவது அவரா? யோசிக்க, ஆஹா, அவரே தான். சராசரி உயரத்தில் நிறைய முடியுடன்... என்ன சொல்ல//<br /> இப்பவே தெரிஞ்சிருச்சி நீங்க ஐயாவதான் சொல்லப்போறீங்க. இந்த முடிய பத்தி சொல்லேன்னா உங்களுக்கு பொழுது போகதே :-).க ராhttps://www.blogger.com/profile/09652942071992211721noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-45004048779301027502010-06-10T21:40:05.485+08:002010-06-10T21:40:05.485+08:00பாலா சார்தானா அது. நட்புக்கு மரியாதை!பாலா சார்தானா அது. நட்புக்கு மரியாதை!சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-4035975746414379542010-06-10T21:33:19.555+08:002010-06-10T21:33:19.555+08:00என் இனிய பிரவு...
அருமை..
மிக அருமை...
மிக மிக ...என் இனிய பிரவு...<br /><br />அருமை..<br /><br />மிக அருமை...<br /><br />மிக மிக அருமை...<br /><br />அடுத்து முறை பாக்குறப்போ வச்சிக்கிரேண்டி கச்சேரிய!!!<br /><br />(ங்கொய்யா இதே மாதிரி ஈரோடு வந்ததுக்கும் டூப் வுட்டா, கடன் வாங்கியாவது சிங்கப்பூர் வந்து மொட்டைத் தலையில குட்டிப்புடிவேன்)ஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-31183134714620433582010-06-10T20:46:30.581+08:002010-06-10T20:46:30.581+08:00ஐயாவுக்கும் அவரது ஆதர்ச சீடருக்கும் வாழ்த்துக்கள்!...ஐயாவுக்கும் அவரது ஆதர்ச சீடருக்கும் வாழ்த்துக்கள்!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-83950198049350126952010-06-10T20:29:21.482+08:002010-06-10T20:29:21.482+08:00மீண்டும் வரும்போது சந்திக்க ஆவல்..மீண்டும் வரும்போது சந்திக்க ஆவல்..எறும்பு https://www.blogger.com/profile/17859557115505114236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-3966254759011350312010-06-10T20:28:53.969+08:002010-06-10T20:28:53.969+08:00அண்ணாச்சி, அய்யா ஆபிசில் இருந்து உங்களிடம் பேசியதி...அண்ணாச்சி, அய்யா ஆபிசில் இருந்து உங்களிடம் பேசியதில் சந்தோசம்..<br /><br />:)எறும்பு https://www.blogger.com/profile/17859557115505114236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-83677298206229525882010-06-10T20:16:47.063+08:002010-06-10T20:16:47.063+08:00//ஏன்னா, ஜூன் 6-ஆந்தேதி தற்காலிகமா வலையுலகத்திற்கு...//ஏன்னா, ஜூன் 6-ஆந்தேதி தற்காலிகமா வலையுலகத்திற்கு விடுமுறை குடுக்கறதா ஒரு மானஸ்தன் பதிவு ஒன்னு போட்டிருந்தார்.<br /><br />அந்த பதிவத்தேடி படிச்சிட்டு, அத எழுதின “மானஸ்தனை” இப்ப தேடிக்கிட்டிருக்கேன். உங்க கண்ல தென்பட்டார்னா நான் தேடிக்கிட்டிருக்கிற விவரத்தை சொல்லி அனுப்புங்க//<br /> <br />அந்த ஆளைத்தான் நான் தேடிட்டு இருக்கேன். அவரு என் கைல கிடைச்சார்ந்னா அவ்ளோதான்ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-83830543087352515532010-06-10T18:24:42.602+08:002010-06-10T18:24:42.602+08:00||வானம்பாடிகள் said...
/ஏன்ணா... அவங்க முடி ம...||வானம்பாடிகள் said...<br /><br /> /ஏன்ணா... அவங்க முடி மூக்கில பாய்ஞ்சுடுத்தா../<br /><br /> முடி இருக்குன்னு ஒத்துக்கிட்ட இந்த நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு:))||<br /><br />அண்ணாவே இல்லாத முடியப்பத்தி இவ்ளோ நீளத்துக்கு எழுதினா... நாம எழுத மாட்டோமா... எங்களுக்கும் கற்பனை வளம் ஜாஸ்திதானுங்கோ...கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-79700566398278853162010-06-10T18:20:26.049+08:002010-06-10T18:20:26.049+08:00/ஏன்ணா... அவங்க முடி மூக்கில பாய்ஞ்சுடுத்தா../
மு.../ஏன்ணா... அவங்க முடி மூக்கில பாய்ஞ்சுடுத்தா../<br /><br />முடி இருக்குன்னு ஒத்துக்கிட்ட இந்த நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு:))vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-67018611550981758522010-06-10T15:51:08.524+08:002010-06-10T15:51:08.524+08:00உங்கள் நட்பு தொடர நல்வாழ்த்துகள்உங்கள் நட்பு தொடர நல்வாழ்த்துகள்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com