tag:blogger.com,1999:blog-7142417994727920923.post8027929167127679395..comments2024-03-05T15:33:53.315+08:00Comments on ”வாழ்க்கை வாழ்வதற்கே”: படியில் பயணம், குடியின் மரணம்...பிரபாகர்http://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-7142417994727920923.post-82231544815854472432009-12-29T22:26:28.571+08:002009-12-29T22:26:28.571+08:00//ஈரோடு கதிர் said...
அருமை....
பிரபா நீங்கதான் ...//ஈரோடு கதிர் said... <br />அருமை....<br /><br />பிரபா நீங்கதான் அந்த கிருஷ்ணனா...<br /><br />அந்த மாமாதான் பெங்காலி சினிமா பார்த்தவரா?<br />//<br />எப்படி கதிர்!<br /><br />பெங்காலி சினிமா பார்த்தது அவரோட பையன்...<br /><br />கதிர் தி கிரேட்...பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-10601431170170386352009-12-29T19:17:55.653+08:002009-12-29T19:17:55.653+08:00அருமை....
பிரபா நீங்கதான் அந்த கிருஷ்ணனா...
அந்த...அருமை....<br /><br />பிரபா நீங்கதான் அந்த கிருஷ்ணனா...<br /><br />அந்த மாமாதான் பெங்காலி சினிமா பார்த்தவரா?ஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-90240788531921365202009-12-28T23:15:12.444+08:002009-12-28T23:15:12.444+08:00//ராசுக்குட்டி said...
நல்லா எழுதியிருக்கீங்க பிர...//ராசுக்குட்டி said... <br />நல்லா எழுதியிருக்கீங்க பிரபாகர். உங்களது எழுத்தில் நாளுக்கு நாள் ஒரு மெருகு ஏறி வருகிறது... வாழ்த்துகள்... தொடருங்கள் உங்களது பயணத்தை...<br /><br />கடந்த சில வாரங்களாக உங்களது இடுகைகளை நேரம் கிடைக்கும் போது படித்தாலும், பின்னூட்டம் இட இயலவில்லை... மன்னிக்கவும்... உங்களது நூறாவது இடுகைக்கு வாழ்த்துக்கள்... மேன் மேலும் சிறப்பாக தொடரட்டும் உங்களது பதிவுலக பயணம்...வாழ்த்துகள் மற்றும் ஆசிகள்.<br />//<br />வாங்க ராசுக்குட்டி...<br />நிஜமாய் உங்களை நிறைய நினைந்திருந்தேன், ஏன் வரவில்லை என. வேலைப்பளுவாயிருக்கும் என எண்ணியிருந்தேன்.<br /><br />வாழ்த்துக்கு மிக்க நன்றிங்க.<br /><br />பிரபாகர்.பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-17306329695244226572009-12-28T10:30:02.868+08:002009-12-28T10:30:02.868+08:00நல்லா எழுதியிருக்கீங்க பிரபாகர். உங்களது எழுத்தில்...நல்லா எழுதியிருக்கீங்க பிரபாகர். உங்களது எழுத்தில் நாளுக்கு நாள் ஒரு மெருகு ஏறி வருகிறது... வாழ்த்துகள்... தொடருங்கள் உங்களது பயணத்தை...<br /><br />கடந்த சில வாரங்களாக உங்களது இடுகைகளை நேரம் கிடைக்கும் போது படித்தாலும், பின்னூட்டம் இட இயலவில்லை... மன்னிக்கவும்... உங்களது நூறாவது இடுகைக்கு வாழ்த்துக்கள்... மேன் மேலும் சிறப்பாக தொடரட்டும் உங்களது பதிவுலக பயணம்...வாழ்த்துகள் மற்றும் ஆசிகள்.நாகராஜன்https://www.blogger.com/profile/12433721391037332459noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-90478631266268538342009-12-27T22:36:14.297+08:002009-12-27T22:36:14.297+08:00//
துபாய் ராஜா said...
நெகிழ்ச்சியான பகிர்வு.
அனை...//<br />துபாய் ராஜா said...<br />நெகிழ்ச்சியான பகிர்வு.<br /><br />அனைத்து கேரக்டர்களுமே அருமை. மாமா, கிருஷ்ணன் சரி.அந்த கிளி, அப்புறம் என்ன ஆனார்....<br />//<br />கண்டக்டர் ஆயிட்டார் அதே பஸ்ஸில!<br /><br />//<br />கலகலப்ரியா said...<br />அண்ணா இப்போதைக்கு ஓட்டு மட்டும் போட்டாச்..! அப்பாலிக்கா வந்து படிச்சுக்கறேன்..!<br />//<br />படிச்சிட்டு சொல்லுங்க!<br /><br />//<br />நாஞ்சில் பிரதாப் said...<br />அண்ணே ரொம்ப டச்சிங்காத்தான் இருக்கு....:-(<br />//<br />நன்றி பிரதாப்.பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-89787252694530127622009-12-27T22:35:58.204+08:002009-12-27T22:35:58.204+08:00//
முனைவர்.இரா.குணசீலன் said...
கதை நன்றாகவுள்ளது ...//<br />முனைவர்.இரா.குணசீலன் said...<br />கதை நன்றாகவுள்ளது நண்பரே..<br />//<br />நன்றிங்கய்யா! அன்பிற்கு, ஆதரவுக்கு.<br /><br />//<br />தமிழ் வெங்கட் said...<br />கதை நன்றாக இருந்தது ஆனால் இது<br />போன்று நடப்பது அபூர்வம்...<br />//<br />நடந்த ஒன்றுதான் வெங்கட். வருகைக்கு நன்றி.பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-20326716544369976832009-12-27T22:35:37.331+08:002009-12-27T22:35:37.331+08:00//
கார்த்திகைப் பாண்டியன் said...
கருத்து ஓகே தான்...//<br />கார்த்திகைப் பாண்டியன் said...<br />கருத்து ஓகே தான் தல.. ஆனா அந்த கிளி உண்மையிலேயே ரொம்பப் பாவம்<br />//<br />வாய் அதிகம் உள்ள கிளி, அதான்.<br /><br />//<br />வானம்பாடிகள் said...<br />க்ருஷ்ணனின் லீலையை வென்றார் உண்டோ:)). அருமையா சொல்லி இருக்கீங்க கிருஷ்ணா. சை. பிரபாகர்.<br />//<br />நன்றிங்கய்யா, புரிந்தவர் நீங்கள்...பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-81494187157879895392009-12-27T22:35:12.991+08:002009-12-27T22:35:12.991+08:00//
Cable Sankar said...
:(((
//
நன்றிங்கண்ணா!
//
...//<br />Cable Sankar said...<br />:(((<br />//<br />நன்றிங்கண்ணா!<br /><br />//<br />ஜெட்லி said...<br />குடியை நிறுத்தி இருக்காருனா<br />உண்மையிலே அவர் பெரிய மனிதர் தான்..<br />//<br />அன்பால் எல்லாம் சாத்தியம் ஜெட்லி!பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-71275535709195518392009-12-27T22:34:47.176+08:002009-12-27T22:34:47.176+08:00//
ஆரூரன் விசுவநாதன் said...
வாழ்வின் சிறு சிறு நி...//<br />ஆரூரன் விசுவநாதன் said...<br />வாழ்வின் சிறு சிறு நிகழ்வுகள் கூட மனித வாழ்க்கையை புரட்டிப் போட்டுவிடுகிறது.<br /><br />சொன்ன விதம் அழகு...<br />//<br />நன்றி ஆரூரன். அன்புக்கு நன்றி.<br /><br />//<br />ரோஸ்விக் said...<br />நல்ல மாமா. நல்லாயிருக்கு.<br />//<br />நல்ல தம்பி...பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-83585720904696430522009-12-27T20:33:57.916+08:002009-12-27T20:33:57.916+08:00அண்ணே ரொம்ப டச்சிங்காத்தான் இருக்கு....:-(அண்ணே ரொம்ப டச்சிங்காத்தான் இருக்கு....:-(Prathap Kumar S.https://www.blogger.com/profile/09057614394179361177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-52703456040272915512009-12-27T17:46:02.187+08:002009-12-27T17:46:02.187+08:00அண்ணா இப்போதைக்கு ஓட்டு மட்டும் போட்டாச்..! அப்பால...அண்ணா இப்போதைக்கு ஓட்டு மட்டும் போட்டாச்..! அப்பாலிக்கா வந்து படிச்சுக்கறேன்..!கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-1783743178288785902009-12-27T17:35:31.956+08:002009-12-27T17:35:31.956+08:00நெகிழ்ச்சியான பகிர்வு.
அனைத்து கேரக்டர்களுமே அரும...நெகிழ்ச்சியான பகிர்வு.<br /><br />அனைத்து கேரக்டர்களுமே அருமை. மாமா, கிருஷ்ணன் சரி.அந்த கிளி, அப்புறம் என்ன ஆனார்....துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-26183877266198617982009-12-27T17:24:43.766+08:002009-12-27T17:24:43.766+08:00கதை நன்றாக இருந்தது ஆனால் இது
போன்று நடப்பது அபூர்...கதை நன்றாக இருந்தது ஆனால் இது<br />போன்று நடப்பது அபூர்வம்...ஆறகளூர் பொன்.வெங்கடேசன்https://www.blogger.com/profile/02425559073194908826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-65573858356013519672009-12-27T16:06:40.387+08:002009-12-27T16:06:40.387+08:00கதை நன்றாகவுள்ளது நண்பரே..கதை நன்றாகவுள்ளது நண்பரே..முனைவர்.இரா.குணசீலன்http://www.gunathamizh.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-47028364394492762882009-12-27T15:52:30.797+08:002009-12-27T15:52:30.797+08:00க்ருஷ்ணனின் லீலையை வென்றார் உண்டோ:)). அருமையா சொல்...க்ருஷ்ணனின் லீலையை வென்றார் உண்டோ:)). அருமையா சொல்லி இருக்கீங்க கிருஷ்ணா. சை. பிரபாகர்.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-55210502142756684972009-12-27T15:49:16.481+08:002009-12-27T15:49:16.481+08:00கருத்து ஓகே தான் தல.. ஆனா அந்த கிளி உண்மையிலேயே ரொ...கருத்து ஓகே தான் தல.. ஆனா அந்த கிளி உண்மையிலேயே ரொம்பப் பாவம்கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-67774060744652695242009-12-27T12:57:30.788+08:002009-12-27T12:57:30.788+08:00குடியை நிறுத்தி இருக்காருனா
உண்மையிலே அவர் பெரிய ...குடியை நிறுத்தி இருக்காருனா<br /> உண்மையிலே அவர் பெரிய மனிதர் தான்..ஜெட்லி...https://www.blogger.com/profile/11338330085217239018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-21273082244018215172009-12-27T10:53:22.208+08:002009-12-27T10:53:22.208+08:00:(((:(((Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-61372261010964705472009-12-27T10:36:27.667+08:002009-12-27T10:36:27.667+08:00நல்ல மாமா. நல்லாயிருக்கு.நல்ல மாமா. நல்லாயிருக்கு.ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-22574767367735811812009-12-27T09:49:42.556+08:002009-12-27T09:49:42.556+08:00வாழ்வின் சிறு சிறு நிகழ்வுகள் கூட மனித வாழ்க்கையை ...வாழ்வின் சிறு சிறு நிகழ்வுகள் கூட மனித வாழ்க்கையை புரட்டிப் போட்டுவிடுகிறது.<br /><br />சொன்ன விதம் அழகு...ஆரூரன் விசுவநாதன்https://www.blogger.com/profile/18121800767632927217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-18991825230784026942009-12-27T08:51:39.414+08:002009-12-27T08:51:39.414+08:00//
புலவன் புலிகேசி said...
பாசம் மிக்க மாமா.ன்கிரு...//<br />புலவன் புலிகேசி said...<br />பாசம் மிக்க மாமா.ன்கிருஷ்ணனுக்காக குடியை நிறுத்தியுருக்கிறார் என்றால் பாசம் எவ்வளவு இருந்திருக்கும். காட்சிகள் கண்முன் வந்தது தல...<br />//<br />நன்றி புலிகேசி!<br /><br />//<br /> இராகவன் நைஜிரியா said...<br />பாசம் வென்று விட்டது. மாமா எவ்வளவு பாசமா இருந்தா, கிருஷ்ண்னுக்காக குடியை விட்டு இருப்பார்..<br /><br />நினைக்கவே கண் கலங்குகின்றது.<br />//<br />ஆமாங்கண்ணா! பாசத்தை விட விலையுயர்ந்த ஒன்று இருக்கிறதா என்ன? நன்றிங்கண்ணா...பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-68025704866175208222009-12-27T08:35:10.516+08:002009-12-27T08:35:10.516+08:00பாசம் வென்று விட்டது. மாமா எவ்வளவு பாசமா இருந்தா,...பாசம் வென்று விட்டது. மாமா எவ்வளவு பாசமா இருந்தா, கிருஷ்ண்னுக்காக குடியை விட்டு இருப்பார்..<br /><br />நினைக்கவே கண் கலங்குகின்றது.இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-58757691471690518082009-12-27T08:24:55.338+08:002009-12-27T08:24:55.338+08:00பாசம் மிக்க மாமா.ன்கிருஷ்ணனுக்காக குடியை நிறுத்திய...பாசம் மிக்க மாமா.ன்கிருஷ்ணனுக்காக குடியை நிறுத்தியுருக்கிறார் என்றால் பாசம் எவ்வளவு இருந்திருக்கும். காட்சிகள் கண்முன் வந்தது தல...புலவன் புலிகேசிhttps://www.blogger.com/profile/15844750432468695151noreply@blogger.com