tag:blogger.com,1999:blog-7142417994727920923.post6868130334538075635..comments2024-03-05T15:33:53.315+08:00Comments on ”வாழ்க்கை வாழ்வதற்கே”: அடிவாங்கி டரியலான கதை...பிரபாகர்http://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-7142417994727920923.post-58264309082551780002009-12-07T10:39:24.953+08:002009-12-07T10:39:24.953+08:00//துபாய் ராஜா said...
//ஒரு புத்தகத்தை பரிசா கொடுத...//துபாய் ராஜா said...<br />//ஒரு புத்தகத்தை பரிசா கொடுத்துட்டு வந்தேன்.<br /><br />அது 'பெண்மையும் கற்பு நெறிகளும்'. ஏதோ நம்மால முடிஞ்சது...//<br /><br />புத்தகப்பரிசுல உங்க பெயர் எழுதாமத்தானே கொடுத்தீங்க.. இல்லைன்னா மறுபடியும் நட்சத்திரம் பறந்திருக்குமே.... :))<br />//<br />புத்தகத்துல பேர எழுதி கொடுத்திட்டுத் தான் வந்தேன்... ஒன்னும் ஆகல... நன்றி ராஜா...பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-70599653667544082062009-12-07T05:03:41.102+08:002009-12-07T05:03:41.102+08:00//ஒரு புத்தகத்தை பரிசா கொடுத்துட்டு வந்தேன்.
அது ...//ஒரு புத்தகத்தை பரிசா கொடுத்துட்டு வந்தேன்.<br /><br />அது 'பெண்மையும் கற்பு நெறிகளும்'. ஏதோ நம்மால முடிஞ்சது...//<br /><br />புத்தகப்பரிசுல உங்க பெயர் எழுதாமத்தானே கொடுத்தீங்க.. இல்லைன்னா மறுபடியும் நட்சத்திரம் பறந்திருக்குமே.... :))துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-46138552724385831352009-12-05T17:00:31.864+08:002009-12-05T17:00:31.864+08:00//
பெயர் சொல்ல விருப்பமில்லை said...
இதுக்குத்தான்...//<br />பெயர் சொல்ல விருப்பமில்லை said...<br />இதுக்குத்தான், இதுக்குத்தான் சொல்றது.....நல்லவனா இருந்தா மட்டும் பத்தாது, நல்லவங்களோட மட்டும் சினேகமா இருக்கணும்னு......<br /><br />ஆமா, அந்த மெயின் வசனத்த விட்டுட்டீங்களோ, (நடுவில ஒருத்தன் சொன்னான்...."எவ்ளோ அடிச்சாலும் தாங்கறான், இவன் ரொம்ம்ம்ம்ப நல்லவன்டா....")<br />//<br />நடந்தது எம்பத்தொன்பதுல...! அப்படியெல்லாம் சொல்ல முடியாது....<br /><br />//<br />ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...பிரபாகர், உங்க அனுபவங்கள் எல்லாமே கலக்கலா இருக்கு. இது தான் அனுபவ முதிர்ச்சினு சொல்றதோ?? அருமைங்க..<br />//<br />நன்றி செந்தில்... <br /><br />//<br />sambasivamoorthy said...<br />நீங்க நானும் ரவுடி ஸ்டைலேலே போய் அடி வாங்குனது நண்பன்காக. <br /><br />உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு பிரபா!!!<br />//<br />வாங்க மூர்த்தி! ம்... என்ன செய்ய? விதி?பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-30333706351409688022009-12-04T13:57:00.033+08:002009-12-04T13:57:00.033+08:00நீங்க நானும் ரவுடி ஸ்டைலேலே போய் அடி வாங்குனது நண்...நீங்க நானும் ரவுடி ஸ்டைலேலே போய் அடி வாங்குனது நண்பன்காக. <br /><br />உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு பிரபா!!!sambasivamoorthyhttps://www.blogger.com/profile/01923949843339245024noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-28157770518347354262009-12-04T13:45:18.634+08:002009-12-04T13:45:18.634+08:00பிரபாகர், உங்க அனுபவங்கள் எல்லாமே கலக்கலா இருக்கு....பிரபாகர், உங்க அனுபவங்கள் எல்லாமே கலக்கலா இருக்கு. இது தான் அனுபவ முதிர்ச்சினு சொல்றதோ?? அருமைங்க..ச.செந்தில்வேலன் / S.Senthilvelanhttps://www.blogger.com/profile/09021262991581433028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-90779522781497882132009-12-03T18:49:18.340+08:002009-12-03T18:49:18.340+08:00இதுக்குத்தான், இதுக்குத்தான் சொல்றது.....நல்லவனா இ...இதுக்குத்தான், இதுக்குத்தான் சொல்றது.....நல்லவனா இருந்தா மட்டும் பத்தாது, நல்லவங்களோட மட்டும் சினேகமா இருக்கணும்னு......<br /><br />ஆமா, அந்த மெயின் வசனத்த விட்டுட்டீங்களோ, (நடுவில ஒருத்தன் சொன்னான்...."எவ்ளோ அடிச்சாலும் தாங்கறான், இவன் ரொம்ம்ம்ம்ப நல்லவன்டா....")பெசொவிhttps://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-46736113255587561532009-12-02T21:43:40.255+08:002009-12-02T21:43:40.255+08:00//ரோஸ்விக் said...
ஏண்ணே! மூத்திர சந்துல அடிவாங்கு...//ரோஸ்விக் said...<br />ஏண்ணே! மூத்திர சந்துல அடிவாங்குனா பிரபலம் ஆயிடலாமோ?? :-))<br />இது மாதிர் நிறைய புக்-ஐ கைவசம் வச்சுக்கங்க...அடி வாங்கி போற கல்யாணத்துக்கெல்லாம் கொடுக்கலாம் ;-)<br /><br />//<br /><br />ரோஸ்விக்,<br /><br />ஒரு தடவ வாங்கினத நினைச்சே இன்னும் வலிக்குது! தாங்காதுங்க! புத்தகம் வேணா நிறையா தயார் பண்ணலாம், தேவைப்படறவங்களுக்கு தர்றதுக்கு...<br /><br />பிரபாகர்.பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-86572375395042175762009-12-02T21:39:29.493+08:002009-12-02T21:39:29.493+08:00ஏண்ணே! மூத்திர சந்துல அடிவாங்குனா பிரபலம் ஆயிடலாமோ...ஏண்ணே! மூத்திர சந்துல அடிவாங்குனா பிரபலம் ஆயிடலாமோ?? :-))<br />இது மாதிர் நிறைய புக்-ஐ கைவசம் வச்சுக்கங்க...அடி வாங்கி போற கல்யாணத்துக்கெல்லாம் கொடுக்கலாம் ;-)ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-15286052271137427192009-12-02T20:52:23.013+08:002009-12-02T20:52:23.013+08:00//
புலவன் புலிகேசி said...
ஏன் தல உங்கள யாராவது &...//<br /> புலவன் புலிகேசி said...<br />ஏன் தல உங்கள யாராவது "ரொம்ப நல்லவன்னு" சொன்னாங்களா??இந்த அடி வாங்கிருக்கீங்க...<br /><br />//பத்திரிகை வந்ததுக்காக சும்மா இருந்ததால போனேன். அதே நேரம் அந்த பொண்ணு மனசு எவ்வளவு கஷ்டப்படும்னு பாக்கலாம்னு போனேன். நல்லா கலகலப்பா சிரிச்சிகிட்டு முன்ன விட சந்தோஷமா இருந்துச்சி.<br /><br />ஒரு புத்தகத்தை பரிசா கொடுத்துட்டு வந்தேன்.<br /><br />அது 'பெண்மையும் கற்பு நெறிகளும்'. ஏதோ நம்மால முடிஞ்சது...<br />//<br /><br />சரியான பரிசுதான்....ஆமாம் அந்த பையன் என்ன ஆனான்னு சொல்லவே இல்ல....<br />//<br />அவன் அமெரிக்காவில செட்டில் ஆயிட்டான்.<br /><br />//<br /> பாலாஜி said...<br />"காமிக்ஸ்ல மட்டுமே அடிச்சா நட்சத்திரம் பறக்கிறத பாத்த நான், நேர்ல லைவ்-ஆ பாத்தேன்"<br />நன்றாக உள்ளது <br />//<br />நன்றி பாலாசி..<br /><br />//<br /> பின்னோக்கி said...<br />அப்பாடி என்ன ஒரு சாகசம். வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறீர்கள் :)<br />//<br /><br />நன்றிங்க நண்பா....பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-30475102875964199812009-12-01T14:56:21.554+08:002009-12-01T14:56:21.554+08:00அப்பாடி என்ன ஒரு சாகசம். வாழ்க்கையை வாழ்ந்திருக்கி...அப்பாடி என்ன ஒரு சாகசம். வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறீர்கள் :)பின்னோக்கிhttps://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-60641981015077104112009-12-01T14:13:07.608+08:002009-12-01T14:13:07.608+08:00"காமிக்ஸ்ல மட்டுமே அடிச்சா நட்சத்திரம் பறக்கி..."காமிக்ஸ்ல மட்டுமே அடிச்சா நட்சத்திரம் பறக்கிறத பாத்த நான், நேர்ல லைவ்-ஆ பாத்தேன்"<br /><br /><br />நன்றாக உள்ளது பாலாஜி சங்கர்https://www.blogger.com/profile/11431264024327472539noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-56596078560353382012009-12-01T12:20:16.987+08:002009-12-01T12:20:16.987+08:00ஏன் தல உங்கள யாராவது "ரொம்ப நல்லவன்னு" ச...ஏன் தல உங்கள யாராவது "ரொம்ப நல்லவன்னு" சொன்னாங்களா??இந்த அடி வாங்கிருக்கீங்க...<br /><br />//பத்திரிகை வந்ததுக்காக சும்மா இருந்ததால போனேன். அதே நேரம் அந்த பொண்ணு மனசு எவ்வளவு கஷ்டப்படும்னு பாக்கலாம்னு போனேன். நல்லா கலகலப்பா சிரிச்சிகிட்டு முன்ன விட சந்தோஷமா இருந்துச்சி.<br /><br />ஒரு புத்தகத்தை பரிசா கொடுத்துட்டு வந்தேன்.<br /><br />அது 'பெண்மையும் கற்பு நெறிகளும்'. ஏதோ நம்மால முடிஞ்சது...<br />//<br /><br />சரியான பரிசுதான்....ஆமாம் அந்த பையன் என்ன ஆனான்னு சொல்லவே இல்ல....புலவன் புலிகேசிhttps://www.blogger.com/profile/15844750432468695151noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-39942956851902708532009-12-01T05:48:12.307+08:002009-12-01T05:48:12.307+08:00//
ஸ்ரீ.கிருஷ்ணா said...
என் ரூம்ல நண்பன் கடலூர்
...//<br /> ஸ்ரீ.கிருஷ்ணா said...<br />என் ரூம்ல நண்பன் கடலூர்<br />சிவா இப்டிதா கோயமுத்தூர் சித்ரா ன்னு<br />திரியிறான் எப்போ நான்<br />இப்படி வாங்க போறேன்னு தெரியல ..<br />//<br />அது அப்போ, இப்பல்லாம் டிரென்ட் மாறிடுச்சி. ஜாக்கிரதை தம்பி! ஹி... ஹி...<br /><br />சின்ன அம்மிணி said...//அது 'பெண்மையும் கற்பு நெறிகளும்'. ஏதோ நம்மால முடிஞ்சது...//<br /><br />சரியான புத்தகம்தான் பரிசாக்குடுத்திருக்கீங்க.<br />//<br />நன்றிங்க, அடி வாங்குன நம்மால எதோ முடிஞ்சது!பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-37438482376197505882009-12-01T05:47:45.921+08:002009-12-01T05:47:45.921+08:00//
ஜெட்லி said...
//'டேய் பப்ளிக்ல ஏண்ட ராவுடி...//<br />ஜெட்லி said...<br />//'டேய் பப்ளிக்ல ஏண்ட ராவுடி பண்றிங்க, தனியா கூட்டிட்டு போயி கவனிக்க வேண்டியதுதானே' ன்னு ஐடியா குடுத்திட்டு கண்டுக்காம போயிட்டாரு.<br />//<br />நல்ல காவலர் ....<br />//<br />அந்த பையனுக்கு லோக்கல்ல அந்த அளவுக்கு செல்வாக்கு! நன்றி ஜெட்லி...<br /><br />//ஸ்ரீ.கிருஷ்ணா said...<br />நல்லா சிரிச்சோம் சார் எங்க ரூம் ல ....... அப்பவே காதலுக்கு மரியாதையா ...<br />அடி வாங்கி எல்லோரையும் சிரிக்க வெச்சிட்டீங்க<br />நீங்க ரொம்ப நல்லவரு<br />//<br />அடி வாங்கிட்டும் கல்யாணத்துக்கு போனதாலய?பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-64916660459540468712009-12-01T05:26:27.663+08:002009-12-01T05:26:27.663+08:00//அது 'பெண்மையும் கற்பு நெறிகளும்'. ஏதோ நம...//அது 'பெண்மையும் கற்பு நெறிகளும்'. ஏதோ நம்மால முடிஞ்சது...//<br /><br />சரியான புத்தகம்தான் பரிசாக்குடுத்திருக்கீங்க.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-940068713527498472009-12-01T00:58:51.088+08:002009-12-01T00:58:51.088+08:00என் ரூம்ல நண்பன் கடலூர்
சிவா இப்டிதா கோயமுத்தூர் ...என் ரூம்ல நண்பன் கடலூர்<br /> சிவா இப்டிதா கோயமுத்தூர் சித்ரா ன்னு<br /> திரியிறான் எப்போ நான்<br /> இப்படி வாங்க போறேன்னு தெரியல ..ஸ்ரீ.கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/00726766899258547342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-35687483372470157232009-12-01T00:54:23.585+08:002009-12-01T00:54:23.585+08:00நல்லா சிரிச்சோம் சார் எங்க ரூம் ல ....... அப்பவே க...நல்லா சிரிச்சோம் சார் எங்க ரூம் ல ....... அப்பவே காதலுக்கு மரியாதையா ...<br />அடி வாங்கி எல்லோரையும் சிரிக்க வெச்சிட்டீங்க<br />நீங்க ரொம்ப நல்லவருஸ்ரீ.கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/00726766899258547342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-27885143087880422022009-12-01T00:33:38.143+08:002009-12-01T00:33:38.143+08:00//'டேய் பப்ளிக்ல ஏண்ட ராவுடி பண்றிங்க, தனியா க...//'டேய் பப்ளிக்ல ஏண்ட ராவுடி பண்றிங்க, தனியா கூட்டிட்டு போயி கவனிக்க வேண்டியதுதானே' ன்னு ஐடியா குடுத்திட்டு கண்டுக்காம போயிட்டாரு.<br />//<br /><br /> நல்ல காவலர் ....ஜெட்லி...https://www.blogger.com/profile/11338330085217239018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-55118705326397690802009-12-01T00:03:42.967+08:002009-12-01T00:03:42.967+08:00//
வானம்பாடிகள் said...
ம்ம்.
//
நன்றிங்கய்யா...
...//<br />வானம்பாடிகள் said...<br />ம்ம்.<br />//<br />நன்றிங்கய்யா...<br /><br />//<br /> செ.சரவணக்குமார் said...<br />நல்ல புத்தகத்தைப் பரிசாகக் கொடுத்திருக்கிறீர்கள் நண்பா.<br />//<br />நன்று நண்பா, உங்க முதல் வருகை மற்றும் கருத்துக்கு!பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-51351666809618463002009-12-01T00:03:34.643+08:002009-12-01T00:03:34.643+08:00//
ஜ்யோவ்ராம் சுந்தர் said...
interesting!
//
அண்...//<br /> ஜ்யோவ்ராம் சுந்தர் said...<br />interesting!<br />//<br />அண்ணா, ரொம்ப சந்தோதம், முதல் தடவையா என்ன படிச்சிருக்கீங்க.... உங்க ஆசீர்வாதம் என்னிக்கும் வேணும்...<br /><br />//<br /> Mrs.Menagasathia said...<br />//என்ன அடிக்கும் பொது 'எவன்டா இவன் புதுசா இருக்கான்' னு கேக்க, 'அவரோட ஃபிரண்டாம்' னு சொல்ல, 'அப்பா சரின்னு வாங்கிக்கட்டும்' னு வஞ்சனையில்லாம குடுத்தானுங்க...//ஹி..ஹி..<br /><br />அனுபவம் புதுமையா இருக்கு..<br />//<br />நன்றி சகோதரி! புது வேலை, கொஞ்சம் நேரமில்லாம இருக்கேன். உங்க இடுகைய தொடர்ந்து படிக்கிறேன், பின்னூட்டம் இட நேரமில்லை. இன்னும் ரெண்டு நாள்ல சரியாயிடுவேன்....<br /><br />//<br />சே.குமார் said...<br />நல்லா காமெடியா இருந்தலும் நீங்க அடி வாங்கினது மனசுக்கு கஷ்டமாத்தான் இருக்கு. <br />கல்லூரிக்காதலலெல்லாம் சுத்த பேத்தல் நண்பரே..!<br />படிக்கும் வரை காதல் ஒரு பொழுதுபோக்கு.... அவ்வளவுதான்.<br />எவனு(ளு)க்காகவோ நீங்க அடி வாங்கி.... அதுவும் மூத்திர சந்துல... பரவாயில்லை விடுங்க.<br />//<br />உங்க முதல் வருகைக்கு ரொம்ப சந்தோசம். விட்டுடாச்சு அப்பவே, ஞாபகப்படுத்திகிட்டேன் எழுதறதுக்காக!பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-57573428944084748482009-12-01T00:03:16.182+08:002009-12-01T00:03:16.182+08:00//
க.பாலாசி said...
//அவனுங்களை அடக்கி, கையை தரை ...//<br /> க.பாலாசி said...<br />//அவனுங்களை அடக்கி, கையை தரை வரைக்கும் பின் பக்கமா கொண்டு போயி சப்புனு ரமேஷ் கன்னத்துல ஒன்னு உட்டான். 'திரும்பி பாக்காம ஓடிப்போ' ன்னு சொல்லிட்டு, அடுத்து எனக்கும் அதே மாதிரி ஒன்னு விட்டான்//<br /><br />ஹா....ஹா....இதெல்லாம் தேவையான்னு தோனியிருக்குமே.....சரியான காமடி அனுபவம்...<br /><br />//கலகலப்ரியா said...<br />tamilmanam k... but tamilish kanom.. enga..?//<br /><br />ரெண்டு நாளைக்கு தமிலிஸ் வீட்டுக்காரங்க விருந்துக்கு போகிறாங்களாம். அதனால தெரியாது.<br />//<br />நன்றி பாலாசி. அடின்னா அடி... உண்மையிலேயே நல்ல அனுபவம்!பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-17051402967867702182009-12-01T00:02:50.406+08:002009-12-01T00:02:50.406+08:00//
கலகலப்ரியா said...
நல்லா இருக்கு அண்ணா கதை..! ...//<br /> கலகலப்ரியா said...<br />நல்லா இருக்கு அண்ணா கதை..! ஐயோ ஐயோ..! இதுவும் ஒரு நாடோடி-கள்...! ஆனா கற்புநெறிக்கும் (அப்டின்னு ஒண்ணு இருந்தா..) இதுக்கும் சம்மந்தமில்லை..<br />//<br />படிக்கும் பொது தோணுச்சி. திருக்குறள், பாரதியார் பாடல்கள் எல்லாம் அந்த கடையில இருந்துச்சி. இந்த புத்தகம் தலைப்பால கவர வாங்கிட்டேன்!<br /><br />//<br /> கலகலப்ரியா said...<br />tamilmanam k... but tamilish kanom.. enga..?<br />//<br />அண்ணி ஊருக்கு போறாங்க! அவசரத்துல வெளியிடும்போது தமிலிஷ் ஒர்க் ஆகல... அதான் இப்போ லேட்டா சேர்த்தேன்....பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-89965205907907852012009-12-01T00:02:27.559+08:002009-12-01T00:02:27.559+08:00//
நாஞ்சில் பிரதாப் said...
//பசங்க இன்னிக்கும் என...//<br />நாஞ்சில் பிரதாப் said...<br />//பசங்க இன்னிக்கும் என்ன கேப்பாங்க, 'எப்படிடா மாப்ளே அவ்வளவு நடந்ததுக்கு அப்புறமும் வெக்கங்கெட்டு கல்யாணத்துக்கு போன' ன்னு.//<br /><br />எனக்கும் இந்தகேள்வி தோணுச்சு<br />//<br />ஒன்னும் தெரியாத அப்பாவிங்க, அதான்!<br /><br />//<br /> நாஞ்சில் பிரதாப் said...<br />//பொண்ணு மனசு எவ்வளவு கஷ்டப்படும்னு பாக்கலாம்னு போனேன். நல்லா கலகலப்பா சிரிச்சிகிட்டு முன்ன விட சந்தோஷமா இருந்துச்சி.//<br /><br />இந்தப்பொண்ணுங்களே இப்படித்தாண்ணே... பாவம் அடிவாங்குன அந்தபையன் என்ன ஆனான்.<br /><br />//ஒரு புத்தகத்தை பரிசா கொடுத்துட்டு வந்தேன்.<br /><br />அது 'பெண்மையும் கற்பு நெறிகளும்'. ஏதோ நம்மால முடிஞ்சது...//<br /><br />ஆமா அதை இப்பக்கொடுங்க... அது ஓடிப்போறதுக்கு முன்னாடியே கொடுத்திருக்கனும்...<br />//<br />முன்னாடிதான் தெரியாதே! கதைய பிரிச்சி மேஞ்சி பின்னூட்டம் போட்டிருக்கீங்க! ரொம்ப நன்றிங்க!பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-59218380158898591882009-12-01T00:01:55.911+08:002009-12-01T00:01:55.911+08:00//
சத்ரியன் said...
பிரபாகர்,
//'நான் ரமேஷோட ...//<br />சத்ரியன் said...<br />பிரபாகர்,<br /><br />//'நான் ரமேஷோட பிரண்டு' ன்னேன். 'அப்படியா, வாங்க சார்' னுட்டு பின்னால இருந்த மூத்திர சந்துக்கு கூட்டிட்டு போனாங்க...//<br /><br />'மூத்தர சந்து காமெடி" கண்ணு முன்னால அப்படியே "ரீல் ரீலா" ஓடிச்சி.<br /><br />//ஒரு புத்தகத்தை பரிசா கொடுத்துட்டு வந்தேன்.<br /><br />அது 'பெண்மையும் கற்பு நெறிகளும்'. ஏதோ நம்மால முடிஞ்சது...//<br /><br />செருபால அடி வாங்கின மாதிரி இருந்திருக்கும். (பத்தினிக்கு)<br />//<br />சத்ரியன், இன்னுக்கும் நினச்சா தரியலா இருக்கு! செம அடி...<br /><br />//<br /> நாஞ்சில் பிரதாப் said...<br />//'டேய் பப்ளிக்ல ஏண்ட ராவுடி பண்றிங்க, தனியா கூட்டிட்டு போயி கவனிக்க வேண்டியதுதானே' ன்னு ஐடியா குடுத்திட்டு கண்டுக்காம போயிட்டாரு//<br /><br />கடமை தவறாத போலீஸ்கார்...<br /><br />//என்ன அடிக்கும் பொது 'எவன்டா இவன் புதுசா இருக்கான்' னு கேக்க, 'அவரோட ஃபிரண்டாம்' னு சொல்ல, 'அப்பா சரின்னு வாங்கிக்கட்டும்' னு வஞ்சனையில்லாம குடுத்தானுங்க... //<br /><br /><br />ஹஹஹ சத்தியமா சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது... அவனுங்களே யாருன்னு கேட்கிறாய்ஙக... அப்பன் குதிருக்குள்ளே இல்லன்னு சொல்மாதிரி ஹஹஹ... <br />ரொம்ப வலிக்குதோ...<br />//<br />ஆமாம் பிரதாப், நல்ல அடி...பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-50162635347518681712009-11-30T22:12:08.871+08:002009-11-30T22:12:08.871+08:00நல்ல புத்தகத்தைப் பரிசாகக் கொடுத்திருக்கிறீர்கள் ந...நல்ல புத்தகத்தைப் பரிசாகக் கொடுத்திருக்கிறீர்கள் நண்பா.செ.சரவணக்குமார்https://www.blogger.com/profile/03502873206612784761noreply@blogger.com