tag:blogger.com,1999:blog-7142417994727920923.post496509482522360724..comments2024-03-05T15:33:53.315+08:00Comments on ”வாழ்க்கை வாழ்வதற்கே”: ஆட்டுமேல காரு விட்ட கதைபிரபாகர்http://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comBlogger40125tag:blogger.com,1999:blog-7142417994727920923.post-21274882003713443452009-11-08T07:53:25.845+08:002009-11-08T07:53:25.845+08:00//ராசுக்குட்டி said...
ஹா ஹா ஹா... இது மாதிரி முன்...//ராசுக்குட்டி said...<br />ஹா ஹா ஹா... இது மாதிரி முன்னெல்லாம் எங்க ஊரு பக்கமும் ரொம்ப நடக்கும்... நல்லா எழுதிருக்கீங்க... உங்க தம்பிக்கும் பாராட்டுகள்... உங்களுக்கு நிறைய விஷயங்கள் சொல்லரதுனாலா... கலக்குங்க ரெண்டு பேரும் சேர்ந்து..//<br /><br />நன்றிங்க. ஆர்வமா நிறைய விஷயங்கள சொல்லி, எனக்கு கதை சொல்லி அவன் தானுங்க.பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-90930846777704071552009-11-08T01:39:10.905+08:002009-11-08T01:39:10.905+08:00ஹா ஹா ஹா... இது மாதிரி முன்னெல்லாம் எங்க ஊரு பக்கம...ஹா ஹா ஹா... இது மாதிரி முன்னெல்லாம் எங்க ஊரு பக்கமும் ரொம்ப நடக்கும்... நல்லா எழுதிருக்கீங்க... உங்க தம்பிக்கும் பாராட்டுகள்... உங்களுக்கு நிறைய விஷயங்கள் சொல்லரதுனாலா... கலக்குங்க ரெண்டு பேரும் சேர்ந்து...நாகராஜன்https://www.blogger.com/profile/12433721391037332459noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-72009032468888962882009-11-07T21:24:58.783+08:002009-11-07T21:24:58.783+08:00//கலகலப்ரியா said...
//பிரபாகர் said...
//கலகலப்ர...//கலகலப்ரியா said...<br />//பிரபாகர் said...<br /><br />//கலகலப்ரியா said...<br />ஐயயோ... வாய வச்சுக்கிட்டு சும்மா இல்லாம தத்துவார்த்தமா ஏதாவது சொல்ல முன்னாடி ஓட்டப் போட்டு அப்பீட்டு ஆயிடுடீ கண்ணு...<br />//<br /><br />வாங்க ப்ரியா! ஓட்ட மட்டும் போட்டுட்டு படிக்காம போயிடுவீங்களா?//<br /><br />படிக்காமலா... தத்துவார்த்தமா பதில் சொல்லாம போறோம்னு சொல்றோம்... நல்லா இருக்கே.. அவ்வ்வ்வ்வ்..<br /><br />//<br /><br />ப்ரியா கிட்ட எதிர்பாக்குறதே அதுதானே, பின்வாங்குனா எப்படி?பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-74337637363736794082009-11-07T21:16:51.483+08:002009-11-07T21:16:51.483+08:00//பிரபாகர் said...
//கலகலப்ரியா said...
ஐ...//பிரபாகர் said...<br /><br /> //கலகலப்ரியா said...<br /> ஐயயோ... வாய வச்சுக்கிட்டு சும்மா இல்லாம தத்துவார்த்தமா ஏதாவது சொல்ல முன்னாடி ஓட்டப் போட்டு அப்பீட்டு ஆயிடுடீ கண்ணு...<br /> //<br /><br /> வாங்க ப்ரியா! ஓட்ட மட்டும் போட்டுட்டு படிக்காம போயிடுவீங்களா?//<br /><br />படிக்காமலா... தத்துவார்த்தமா பதில் சொல்லாம போறோம்னு சொல்றோம்... நல்லா இருக்கே.. அவ்வ்வ்வ்வ்..கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-18467998463734781612009-11-06T16:47:19.916+08:002009-11-06T16:47:19.916+08:00//
முனைவர்.இரா.குணசீலன் said...
நன்றாகவுள்ளது நண்ப...//<br />முனைவர்.இரா.குணசீலன் said...<br />நன்றாகவுள்ளது நண்பரே..<br />மிகவும் எதார்த்தமாக உள்ளது..<br />//<br />உங்களைப் போன்ற முனைவர் ஒருவரால் பாராட்டப்படும்போது பெரிதும் மகிழ்கிறேன்.பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-59195282556604698472009-11-06T16:47:08.982+08:002009-11-06T16:47:08.982+08:00//
ஆ.ஞானசேகரன் said...
அனுபவங்களை பகிர்வதில் மகிழ்...//<br />ஆ.ஞானசேகரன் said...<br />அனுபவங்களை பகிர்வதில் மகிழ்ச்சி<br />//<br />நன்றிங்க. தொடர்ந்த வருகை, மற்றும் உங்க ஊக்கத்துக்கு.பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-38049161561323092342009-11-06T16:20:12.518+08:002009-11-06T16:20:12.518+08:00நன்றாகவுள்ளது நண்பரே..
மிகவும் எதார்த்தமாக உள்ளது....நன்றாகவுள்ளது நண்பரே..<br />மிகவும் எதார்த்தமாக உள்ளது..முனைவர்.இரா.குணசீலன்http://gunathamizh.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-34172633356856976952009-11-06T16:17:38.085+08:002009-11-06T16:17:38.085+08:00அனுபவங்களை பகிர்வதில் மகிழ்ச்சிஅனுபவங்களை பகிர்வதில் மகிழ்ச்சிஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-54106180547655049222009-11-06T09:17:18.481+08:002009-11-06T09:17:18.481+08:00//கலகலப்ரியா said...
ஐயயோ... வாய வச்சுக்கிட்டு சும...//கலகலப்ரியா said...<br />ஐயயோ... வாய வச்சுக்கிட்டு சும்மா இல்லாம தத்துவார்த்தமா ஏதாவது சொல்ல முன்னாடி ஓட்டப் போட்டு அப்பீட்டு ஆயிடுடீ கண்ணு...<br />//<br /><br />வாங்க ப்ரியா! ஓட்ட மட்டும் போட்டுட்டு படிக்காம போயிடுவீங்களா?பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-17419462796168567712009-11-06T02:44:39.541+08:002009-11-06T02:44:39.541+08:00ஐயயோ... வாய வச்சுக்கிட்டு சும்மா இல்லாம தத்துவார்...ஐயயோ... வாய வச்சுக்கிட்டு சும்மா இல்லாம தத்துவார்த்தமா ஏதாவது சொல்ல முன்னாடி ஓட்டப் போட்டு அப்பீட்டு ஆயிடுடீ கண்ணு...கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-42611307307355704192009-11-06T00:29:21.027+08:002009-11-06T00:29:21.027+08:00//துபாய் ராஜா said...
சில ஊருல கோயிலுக்கு நேர்ந்து...//துபாய் ராஜா said...<br />சில ஊருல கோயிலுக்கு நேர்ந்து விட்ட ஆடுன்னு கதை சொல்லுவாங்க... :((<br />//<br /><br />ஆமாம் ராஜா, நம்ம மேட்டர்ல இது பெண் ஆடு. கோயிலுக்கு கிடாவத்தான் நேர்ந்து விடுவாங்க...பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-52350335706725659812009-11-06T00:21:39.543+08:002009-11-06T00:21:39.543+08:00சில ஊருல கோயிலுக்கு நேர்ந்து விட்ட ஆடுன்னு கதை சொல...சில ஊருல கோயிலுக்கு நேர்ந்து விட்ட ஆடுன்னு கதை சொல்லுவாங்க... :((துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-42183659641702227252009-11-05T22:57:38.042+08:002009-11-05T22:57:38.042+08:00//நாகா said...
எல்லாரும் கேப்புல கெடா வெட்டுவாங்க,...//நாகா said...<br />எல்லாரும் கேப்புல கெடா வெட்டுவாங்க, நீங்க என்னன்னா கேப்பே விடாம கெடா வெட்டறீங்களே(23/7).. வெட்டுங்க வெட்டுங்க..<br />//<br /><br />காற்றுள்ள போதே!... நன்றி நாகா... ஸ்டாரின் வரவுக்கு நன்றி...பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-44699910090468930472009-11-05T22:53:43.346+08:002009-11-05T22:53:43.346+08:00எல்லாரும் கேப்புல கெடா வெட்டுவாங்க, நீங்க என்னன்னா...எல்லாரும் கேப்புல கெடா வெட்டுவாங்க, நீங்க என்னன்னா கேப்பே விடாம கெடா வெட்டறீங்களே(23/7).. வெட்டுங்க வெட்டுங்க..நாகாhttps://www.blogger.com/profile/16367518160621233027noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-8145430197573096312009-11-05T22:41:35.215+08:002009-11-05T22:41:35.215+08:00//ஆரூரன் விசுவநாதன் said...
கடைசி வரிகள் "நச்...//ஆரூரன் விசுவநாதன் said...<br />கடைசி வரிகள் "நச்" ஆனாலும் வலிக்கிறது.<br />//<br />எனக்கும் அதே எண்ணம்தான் என் தம்பி சொன்னவுடன். நன்றிங்க....பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-52617110341581719392009-11-05T22:36:21.331+08:002009-11-05T22:36:21.331+08:00கடைசி வரிகள் "நச்" ஆனாலும் வலிக்கிறது.கடைசி வரிகள் "நச்" ஆனாலும் வலிக்கிறது.ஆரூரன் விசுவநாதன்https://www.blogger.com/profile/18121800767632927217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-90155784783096642712009-11-05T21:14:50.244+08:002009-11-05T21:14:50.244+08:00//
Mrs.Menagasathia said...
இப்படியும் சிலர்...
//...//<br />Mrs.Menagasathia said...<br />இப்படியும் சிலர்...<br />//<br /><br />ஆமாங்க. ரொம்ப நன்றிங்க... வருகை மற்றும் கருத்துக்கு...பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-85188498365580916912009-11-05T21:14:33.116+08:002009-11-05T21:14:33.116+08:00//
வானம்பாடிகள் said...
அதென்னுங்க பிரபாகர் 23 x 7...//<br />வானம்பாடிகள் said...<br />அதென்னுங்க பிரபாகர் 23 x 7 :-?<br />//<br /><br />அய்யா, அது பில்டப் மேட்டருங்கய்யா... விவரத்த மெயில்ல சொல்றேன்...பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-65087320911923133242009-11-05T21:14:14.400+08:002009-11-05T21:14:14.400+08:00//
KALYANARAMAN RAGHAVAN said...
கடைசி வரியில் இர...//<br /> KALYANARAMAN RAGHAVAN said...<br />கடைசி வரியில் இருக்கே ஒரு அருமையான கரு. சிறுகதையாக்கி சர்வேசன்500 'நச்' கதைப் போட்டியில் போட்டிருக்கலாம்.<br />நல்ல பதிவு.<br /><br />ரேகா ராகவன்.<br />//<br /><br />நடந்த நிகழ்வுங்க. உங்க வருகை மற்றும் கருத்துக்கு ரொம்ப நன்றிங்க...பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-13557184547772146102009-11-05T21:13:49.904+08:002009-11-05T21:13:49.904+08:00//
பழமைபேசி said...
நல்லா இருக்குங்க பிரபு!
//
நன...//<br />பழமைபேசி said...<br />நல்லா இருக்குங்க பிரபு!<br />//<br /><br />நன்றிங்க பழமைபேசி. எனது நெருங்கிய சொந்தத்தார் மட்டும்தான் என்னை பிரபு என அழைப்பார்கள். ரொம்ப சந்தோஷங்க... <br /><br />//பின்னோக்கி said... <br />தம்பி திவாகருக்கு சுத்தி போடுங்க.<br />//<br /><br />அவர் மேல ஏன் சுத்தி போணும்? ஆணி கீணி புடுங்கச் சொன்னாரோ??<br /><br />எனக்கு ஐடியா சொல்றவரு அவருதான். அதான்.பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-32478149068358545842009-11-05T20:20:58.228+08:002009-11-05T20:20:58.228+08:00இப்படியும் சிலர்...இப்படியும் சிலர்...Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-10242979771172780312009-11-05T20:07:16.398+08:002009-11-05T20:07:16.398+08:00அதென்னுங்க பிரபாகர் 23 x 7 :-?அதென்னுங்க பிரபாகர் 23 x 7 :-?vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-90173393153399161862009-11-05T19:36:09.223+08:002009-11-05T19:36:09.223+08:00கடைசி வரியில் இருக்கே ஒரு அருமையான கரு. சிறுகதையா...கடைசி வரியில் இருக்கே ஒரு அருமையான கரு. சிறுகதையாக்கி சர்வேசன்500 'நச்' கதைப் போட்டியில் போட்டிருக்கலாம்.<br />நல்ல பதிவு.<br /><br />ரேகா ராகவன்.Rekha raghavanhttps://www.blogger.com/profile/18353061938642413387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-56213055191122305762009-11-05T19:35:14.923+08:002009-11-05T19:35:14.923+08:00நல்லா இருக்குங்க பிரபு!
//பின்னோக்கி said...
தம்...நல்லா இருக்குங்க பிரபு!<br /><br />//பின்னோக்கி said... <br />தம்பி திவாகருக்கு சுத்தி போடுங்க.<br />//<br /><br />அவர் மேல ஏன் சுத்தி போடணும்? ஆணி கீணி புடுங்கச் சொன்னாரோ??பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-2479155650995520812009-11-05T19:18:55.294+08:002009-11-05T19:18:55.294+08:00//கதிர் - ஈரோடு said...
எப்புடியப்பு உங்களுக்கு மட...//கதிர் - ஈரோடு said...<br />எப்புடியப்பு உங்களுக்கு மட்டும் கோழி, ஆடுன்னு வரிசையா மாட்டுது...<br /><br /><br />23x7 இப்பிடியேதான் யோசிப்பீங்களோ...(அட மிச்சம் 1 மணி நேரம் ரெஸ்ட்பா)<br /><br />இருங்க உங்க தம்பி கடத்திகிட்டு வந்து நாமாளும் நாலு கத கேட்டு எழுதிடலாம் போல இருக்கு<br />//<br /><br />எல்லாம் நீங்க கடத்தனும்னு நினைக்கிற ஆளாலதான். நன்றி கதிர்...பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.com