tag:blogger.com,1999:blog-7142417994727920923.post3871823482429162228..comments2024-03-05T15:33:53.315+08:00Comments on ”வாழ்க்கை வாழ்வதற்கே”: தண்ணீர் தண்ணீர்... கவிதை...பிரபாகர்http://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-7142417994727920923.post-35476693923265818502010-07-31T21:33:42.613+08:002010-07-31T21:33:42.613+08:00//உயிர் காக்கும் விவசாயம்
உயர்ந்திடவே வழிகள் செய்வ...//உயிர் காக்கும் விவசாயம்<br />உயர்ந்திடவே வழிகள் செய்வோம்<br />சாயங்களின் கழிவு எல்லாம்<br />சுத்தப்படுத்தி நதியைக் காப்போம்//<br /><br /><br />அருமை. வாழ்த்துக்கள்மதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-50562468112939478022010-03-26T05:57:03.394+08:002010-03-26T05:57:03.394+08:00//
ச.செந்தில்வேலன் said...
அருமையான கவிதை பிரபாகர்...//<br />ச.செந்தில்வேலன் said...<br />அருமையான கவிதை பிரபாகர்..<br /><br />நாட்டுப்புறப் பாடல் பாணி உங்களுக்கு நன்றாக வருகிறது. <br /><br />இயற்கையைப் பத்தி நீங்கள் கூறியுள்ள ஒவ்வொரு விசயமும் 100/100 உண்மை.. யார் கேட்பார்கள்?<br />//<br />நன்றி செந்தில். இதை எழுத ஊக்கம் கொடுத்தது நீங்கள்தான்...<br /><br />//<br />புலவன் புலிகேசி said...<br />//மக்கிபோகா பிளாஸ்டிக்கயும்<br />மக்களெல்லாரும் உபயோப்பதால<br />விக்கிபோறா பூமித்தாயி<br />வீணாப்போகும் தண்ணியால...//<br /><br />எவ்வளவு சொன்னாலும் இந்தத் தப்பைத் திரும்பத் திரும்ப செஞ்சிட்டிருக்கோம்....<br />//<br />நன்றி புலிகேசி...<br /><br />//<br />Punnakku Moottai said...<br />எளிய நடையில் எதுகையும் மோனையும் மாறாமல் பிண்ணி பெடலெடுத்து இருகிறீர்கள். <br /><br />என்னைப்போன்ற கற்றுக்குட்டிகளுக்கு இதுபோல் எழுதினால் தான் விளங்கும். <br /><br />என்னுடைய அறிவிற்கு 1 + 1 = 2 என்று அறிவதற்கே calculator யை தேடுபவன் நான். நானெல்லாம் எங்கே நேசமித்திரன் போன்றோரது கவிதைகளை விளங்கிக்கொள்வது. அவரே ஒரு (கோனார்) உரை எழுதினால் (எளிய நடையில்) தான் உண்டு. <br /><br />நீங்கள் தேவலாம். 50 % ஆவது புரிந்தது.<br /><br />வாழ்த்துக்கள். <br /><br />கேபிள் சங்கர் சிங்கை வந்த போது 'டகிலாவும் ஷகிலாவும்' புக் கொடுக்காமலேயே போய்விட்டார்.<br />//<br />நன்றி பாலா... என்னிடம் இருப்பதை தருகிறேன்...<br /><br />//<br />Dr. Srjith. said...<br />நாட்டுப்புற பட்டு ஸ்டைல்ல ஒரு நல்ல முயற்சி<br />//<br />ரொம்ப நன்றிங்க... உங்க முதல் வருகை மற்றும் பின்னூட்டத்துக்கு...பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-70608767075464056042010-03-26T05:56:42.343+08:002010-03-26T05:56:42.343+08:00//
முகிலன் said...
நல்லா வந்திருக்குண்ணே.. எளிய தம...//<br />முகிலன் said...<br />நல்லா வந்திருக்குண்ணே.. எளிய தமிழில் அறிவுரைகள் சொல்றது எல்லாருக்கும் ரீச் ஆவும்ணே..<br />//<br />நன்றி முகிலன்... ஊக்கமா இருக்கு...<br /><br />//<br />கலகலப்ரியா said...<br />அண்ணா நீங்க புஷ்பவனம் குப்புசாமிக்கு போட்டியா நாட்டுப்புறப்பாடல் எழுதலாம்...<br />//<br />நன்றி சகோதரி...<br /><br />//<br />வானம்பாடிகள் said...<br />ம்ம். நல்லாருக்கு பிரபா<br />//<br />ரொம்ப நன்றிங்கய்யா!பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-58971630958844839802010-03-26T05:56:13.997+08:002010-03-26T05:56:13.997+08:00//
சேட்டைக்காரன் said...
வழக்குப்பேச்சில் எழுதுவது...//<br />சேட்டைக்காரன் said...<br />வழக்குப்பேச்சில் எழுதுவது மிகவும் கடினமான கலை. அதிலும் கவிதை எழுதியிருக்கீங்கன்னா, சூப்பர்!<br />//<br />நன்றி நண்பா!<br /><br />//<br />ரோஸ்விக் said...<br />அண்ணே! புஷ்பவனம் குப்புசாமி ஆவியா உங்க உடம்புக்குள்ள புகுந்துட்டாரா?? ஒரே நாட்டுப்புற பாட்டா இருக்குது... :-))<br /><br />நல்லாயிருக்கு... :-)<br />//<br />அவரு இன்னும் உயிரோடத்தானே இருக்காரு...<br /><br />//<br />இராகவன் நைஜிரியா said...<br />சூப்பரப்பு...<br /><br />நாட்டுபுற பாடல் மாதிரியே இருக்கு..<br /><br />கீப் இட் அப்<br />//<br />ரொம்ப நன்றிங்கண்ணா...பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-39013924030882916032010-03-26T05:55:42.123+08:002010-03-26T05:55:42.123+08:00//
ஈரோடு கதிர் said...
:)
//
நன்றி கதிர்...
//
Sa...//<br />ஈரோடு கதிர் said...<br />:)<br />//<br />நன்றி கதிர்...<br /><br />//<br />Sangkavi said...<br />//தாயைப்போன்ற இயற்க்கையத<br />தாங்கிக்காத்தா போதும் புள்ள<br />மாயமின்றி மந்திரமின்றி<br />மாற்றமெல்லாம் வந்துடும் புள்ள!//<br /><br />நண்பா பின்னீடிங்க வரிகள் அனைத்து நச் என மீண்டும் மீண்டும் படிக்கத் தோனுகிறது...<br />//<br />நன்றி நண்பா, உங்கள் ஊக்கம் இன்னும் எழுதத் தோணுது...<br /><br />//<br />T.V.ராதாகிருஷ்ணன் said...<br />நச்<br />//<br />நன்றிங்கய்யா...பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-60412280809735298312010-03-24T18:11:55.155+08:002010-03-24T18:11:55.155+08:00நாட்டுப்புற பட்டு ஸ்டைல்ல ஒரு நல்ல முயற்சிநாட்டுப்புற பட்டு ஸ்டைல்ல ஒரு நல்ல முயற்சிDr. Srjith.https://www.blogger.com/profile/01092593308879039734noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-71632095181677616292010-03-24T14:03:00.071+08:002010-03-24T14:03:00.071+08:00எளிய நடையில் எதுகையும் மோனையும் மாறாமல் பிண்ணி பெட...எளிய நடையில் எதுகையும் மோனையும் மாறாமல் பிண்ணி பெடலெடுத்து இருகிறீர்கள். <br /><br />என்னைப்போன்ற கற்றுக்குட்டிகளுக்கு இதுபோல் எழுதினால் தான் விளங்கும். <br /><br />என்னுடைய அறிவிற்கு 1 + 1 = 2 என்று அறிவதற்கே calculator யை தேடுபவன் நான். நானெல்லாம் எங்கே நேசமித்திரன் போன்றோரது கவிதைகளை விளங்கிக்கொள்வது. அவரே ஒரு (கோனார்) உரை எழுதினால் (எளிய நடையில்) தான் உண்டு. <br /><br />நீங்கள் தேவலாம். 50 % ஆவது புரிந்தது.<br /><br />வாழ்த்துக்கள். <br /><br />கேபிள் சங்கர் சிங்கை வந்த போது 'டகிலாவும் ஷகிலாவும்' புக் கொடுக்காமலேயே போய்விட்டார்.Punnakku Moottaihttps://www.blogger.com/profile/03943803228277954876noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-34538398274384926692010-03-24T09:11:08.297+08:002010-03-24T09:11:08.297+08:00//மக்கிபோகா பிளாஸ்டிக்கயும்
மக்களெல்லாரும் உபயோப்ப...//மக்கிபோகா பிளாஸ்டிக்கயும்<br />மக்களெல்லாரும் உபயோப்பதால<br />விக்கிபோறா பூமித்தாயி<br />வீணாப்போகும் தண்ணியால...//<br /><br />எவ்வளவு சொன்னாலும் இந்தத் தப்பைத் திரும்பத் திரும்ப செஞ்சிட்டிருக்கோம்....புலவன் புலிகேசிhttps://www.blogger.com/profile/15844750432468695151noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-61009777407955636442010-03-24T00:19:12.139+08:002010-03-24T00:19:12.139+08:00அருமையான கவிதை பிரபாகர்..
நாட்டுப்புறப் பாடல் பாண...அருமையான கவிதை பிரபாகர்..<br /><br />நாட்டுப்புறப் பாடல் பாணி உங்களுக்கு நன்றாக வருகிறது. <br /><br />இயற்கையைப் பத்தி நீங்கள் கூறியுள்ள ஒவ்வொரு விசயமும் 100/100 உண்மை.. யார் கேட்பார்கள்?ச.செந்தில்வேலன் / S.Senthilvelanhttps://www.blogger.com/profile/09021262991581433028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-45174248943154137082010-03-23T21:12:55.595+08:002010-03-23T21:12:55.595+08:00ம்ம். நல்லாருக்கு பிரபாம்ம். நல்லாருக்கு பிரபாvasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-22119274006436883752010-03-23T21:05:19.189+08:002010-03-23T21:05:19.189+08:00அண்ணா நீங்க புஷ்பவனம் குப்புசாமிக்கு போட்டியா நாட்...அண்ணா நீங்க புஷ்பவனம் குப்புசாமிக்கு போட்டியா நாட்டுப்புறப்பாடல் எழுதலாம்...கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-45523797592945609012010-03-23T20:48:10.940+08:002010-03-23T20:48:10.940+08:00நல்லா வந்திருக்குண்ணே.. எளிய தமிழில் அறிவுரைகள் சொ...நல்லா வந்திருக்குண்ணே.. எளிய தமிழில் அறிவுரைகள் சொல்றது எல்லாருக்கும் ரீச் ஆவும்ணே..Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-35312740333831068352010-03-23T16:04:24.602+08:002010-03-23T16:04:24.602+08:00சூப்பரப்பு...
நாட்டுபுற பாடல் மாதிரியே இருக்கு..
...சூப்பரப்பு...<br /><br />நாட்டுபுற பாடல் மாதிரியே இருக்கு..<br /><br />கீப் இட் அப்இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-64619839988540429032010-03-23T15:09:04.528+08:002010-03-23T15:09:04.528+08:00அண்ணே! புஷ்பவனம் குப்புசாமி ஆவியா உங்க உடம்புக்குள...அண்ணே! புஷ்பவனம் குப்புசாமி ஆவியா உங்க உடம்புக்குள்ள புகுந்துட்டாரா?? ஒரே நாட்டுப்புற பாட்டா இருக்குது... :-))<br /><br />நல்லாயிருக்கு... :-)ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-47136519760997663612010-03-23T13:51:27.488+08:002010-03-23T13:51:27.488+08:00வழக்குப்பேச்சில் எழுதுவது மிகவும் கடினமான கலை. அதி...வழக்குப்பேச்சில் எழுதுவது மிகவும் கடினமான கலை. அதிலும் கவிதை எழுதியிருக்கீங்கன்னா, சூப்பர்!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-77742367633941875192010-03-23T13:42:04.479+08:002010-03-23T13:42:04.479+08:00நச்நச்T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-90105050094120305312010-03-23T13:27:36.603+08:002010-03-23T13:27:36.603+08:00//தாயைப்போன்ற இயற்க்கையத
தாங்கிக்காத்தா போதும் புள...//தாயைப்போன்ற இயற்க்கையத<br />தாங்கிக்காத்தா போதும் புள்ள<br />மாயமின்றி மந்திரமின்றி<br />மாற்றமெல்லாம் வந்துடும் புள்ள!//<br /><br />நண்பா பின்னீடிங்க வரிகள் அனைத்து நச் என மீண்டும் மீண்டும் படிக்கத் தோனுகிறது...sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.com