tag:blogger.com,1999:blog-7142417994727920923.post3535670799863325315..comments2024-03-05T15:33:53.315+08:00Comments on ”வாழ்க்கை வாழ்வதற்கே”: மொன்னக்கத்தியும் மொத்த பனியனும் - கிராமத்து (அ) நியாயங்கள் - 2..பிரபாகர்http://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-7142417994727920923.post-43686682161226097162009-10-07T23:42:04.839+08:002009-10-07T23:42:04.839+08:00//ராசுக்குட்டி said...
சூப்பர்ங்க. ரொம்ப நல்லா எழு...//ராசுக்குட்டி said...<br />சூப்பர்ங்க. ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க... பாராட்டுகள்... <br />...<br /><br />தொடர்ந்து கலக்குங்க பிரபாகர். தினமும் ஒரு இடுகைனு பட்டாசு கிளப்பறீங்க போங்க... //<br /><br /><br />ராசுக்குட்டி ரொம்ப நன்றிங்க...<br /><br />அப்புறமா கங்காவ கேட்டதுக்கு நிஜமா குத்துனா செத்திருப்பான், சும்மா பீதிய கிளப்ப ஆக்ட் பண்ணினான்னு சொன்னான்.பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-46056370835416008942009-10-07T23:37:23.692+08:002009-10-07T23:37:23.692+08:00சூப்பர்ங்க. ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க... பாராட்...சூப்பர்ங்க. ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க... பாராட்டுகள்... <br /><br />இந்த மாதிரி இருக்கறவங்க எல்லாம், மொன்ன கத்தி தான் வைச்சிருப்பாங்களோ? நல்ல வேலை மொந்தமா/மொத்தமா பனியன் போட்டிருந்தார்...<br /><br />தொடர்ந்து கலக்குங்க பிரபாகர். தினமும் ஒரு இடுகைனு பட்டாசு கிளப்பறீங்க போங்க...நாகராஜன்https://www.blogger.com/profile/12433721391037332459noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-48127508711176667182009-10-07T17:57:12.981+08:002009-10-07T17:57:12.981+08:00//க.பாலாஜி said...
//கஞ்சமலைன்னு பேரு.//
நல்ல பேர...//க.பாலாஜி said...<br />//கஞ்சமலைன்னு பேரு.//<br /><br />நல்ல பேரு...<br /><br />நல்ல எழுத்து நடையுடன் கூடிய அனுபவக்கதை....//<br /><br />நன்றி பாலாஜி... பின்னூட்டம் எழுத உங்களிடம் கற்றுக்கொள்ள வேண்டும்...பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-81990557871197136252009-10-07T17:53:03.877+08:002009-10-07T17:53:03.877+08:00//கஞ்சமலைன்னு பேரு.//
நல்ல பேரு...
//சின்ன பொண்ட...//கஞ்சமலைன்னு பேரு.//<br /><br />நல்ல பேரு...<br /><br />//சின்ன பொண்டாட்டி மருந்து குடிச்சிச்சாம். ரெண்டாவது வாரம் பெரிய பொண்டாட்டி அரளி கொட்டைய அரச்சு சாப்பிடுச்சாம். எல்லாம் காப்பாத்தற அளவுக்குத்தான்.பாலமுருகன் மூணாவது வாரம் மருந்து குடிச்சி பயமுறுத்த//<br /><br />அப்ப வாரவாரம் ஆரவாரம்னு சொல்லுங்க...<br /><br />//ஆனா ஒன்னோட இருக்கும்போது இன்னொன்னு பக்கம் திரும்பி பாத்தாக்கூட மொத்து விழுவுதாம்... //<br /><br />பின்ன தேவையா இதெல்லாம்....<br /><br />நல்ல எழுத்து நடையுடன் கூடிய அனுபவக்கதை....க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-44878993570047228952009-10-07T17:41:49.972+08:002009-10-07T17:41:49.972+08:00// butterfly Surya said...
தொடருங்க்ள் பிரபா.
வாழ...// butterfly Surya said...<br />தொடருங்க்ள் பிரபா.<br /><br />வாழ்த்துகள்.//<br /><br />நன்றி சூர்யா...உங்களின் தொடர்ந்த ஆதரவுக்கு...பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-51711258114656421282009-10-07T17:40:04.031+08:002009-10-07T17:40:04.031+08:00தொடருங்க்ள் பிரபா.
வாழ்த்துகள்.தொடருங்க்ள் பிரபா.<br /><br />வாழ்த்துகள்.butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-39429011225761077792009-10-07T17:06:54.845+08:002009-10-07T17:06:54.845+08:00//கார்க்கி said...
அத இதன்னு கோர்த்தாலும் நல்லா இர...//கார்க்கி said...<br />அத இதன்னு கோர்த்தாலும் நல்லா இருக்கு. கோர்வையா இருக்கு..<br /><br />கதிருக்கு வாழ்த்துகள்..//<br /><br />நன்றி சகா... வருகைக்கும் கருத்துக்கும்.... <br /><br />கண்டிப்பா சொல்லிடறேன்.....பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-74263033521089265872009-10-07T17:03:34.592+08:002009-10-07T17:03:34.592+08:00அத இதன்னு கோர்த்தாலும் நல்லா இருக்கு. கோர்வையா இரு...அத இதன்னு கோர்த்தாலும் நல்லா இருக்கு. கோர்வையா இருக்கு..<br /><br />கதிருக்கு வாழ்த்துகள்..கார்க்கிபவாhttps://www.blogger.com/profile/10383228576687520616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-80533293030728862432009-10-07T16:13:14.937+08:002009-10-07T16:13:14.937+08:00//பழமைபேசி said...
நல்லா இருக்கு...
//இந்த பதிவு....//பழமைபேசி said...<br />நல்லா இருக்கு...<br /><br />//இந்த பதிவு.//<br /><br />இந்த இடுகை!<br /><br />மாப்பு பொறந்த நாள் தெரியப்படுத்தினதுக்கு நன்றிங்க!//<br /><br />இந்த இடுகையை படித்து பாராட்டி பின்னூட்டமிட்டதுக்கு நன்றிங்க... இப்போல்லாம் ரொம்ப 'ங்க' உபயோகிக்கிறேன், உங்க பத்திவ படிச்சதில இருந்து....<br /><br />இடுகைன்னு மாத்திட்டேன்.... நன்றிங்க...பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-77222368248410586362009-10-07T15:58:11.063+08:002009-10-07T15:58:11.063+08:00நல்லா இருக்கு...
//இந்த பதிவு.//
இந்த இடுகை!
மா...நல்லா இருக்கு...<br /><br />//இந்த பதிவு.//<br /><br />இந்த இடுகை!<br /><br />மாப்பு பொறந்த நாள் தெரியப்படுத்தினதுக்கு நன்றிங்க!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-78703651966094864172009-10-07T15:16:23.747+08:002009-10-07T15:16:23.747+08:00//prabhagar,
nice. which area all these happening...//prabhagar,<br /><br />nice. which area all these happening?<br /><br />interesting<br /><br />:)//<br /><br />எல்லாம் நம்ம சொந்த ஊர்ல தானுங்க... சேலம் ஆத்தூர்... தெடாவூர் கிராமம்.<br /><br />உங்கள் வரவிற்கு நன்றி...பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-64959260253258301612009-10-07T15:11:59.824+08:002009-10-07T15:11:59.824+08:00prabhagar,
nice. which area all these happening?
...prabhagar,<br /><br />nice. which area all these happening?<br /><br />interesting<br /><br />:)யாசவிhttps://www.blogger.com/profile/09738171844699506436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-1937481916307956712009-10-07T14:32:05.543+08:002009-10-07T14:32:05.543+08:00//நிகழ்ச்சில ஏகப்பட்ட கேரக்டர்ன்னாலும் எல்லோருக்கு...//நிகழ்ச்சில ஏகப்பட்ட கேரக்டர்ன்னாலும் எல்லோருக்கும் புரியற மாதிரி தெளிவா எழுதியிருக்கீங்க....<br />//<br /><br />நன்றி ராஜா. எழுதும்போது எனக்கு கொஞ்சம் சந்தேகமா இருந்துச்சி, நிறையா பேர யூஸ் பண்றமோன்னு... உங்க கருத்த பாக்கும்போது சந்தோஷமா இருக்கு.பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-7279626828090467082009-10-07T14:26:27.606+08:002009-10-07T14:26:27.606+08:00அருமை பிரபாகர்.
நிகழ்ச்சில ஏகப்பட்ட கேரக்டர்ன்னால...அருமை பிரபாகர்.<br /><br />நிகழ்ச்சில ஏகப்பட்ட கேரக்டர்ன்னாலும் எல்லோருக்கும் புரியற மாதிரி தெளிவா எழுதியிருக்கீங்க....<br /><br />நம்ம கிராமங்கல்ல இன்னும் இந்த பூச்சி மருந்து குடிக்கிறது தொடர்றது கொடுமை.... :((<br /><br />நான் ஒவ்வொரு தடவை ஊருக்கு போகும்போதும் இப்படித்தான்.. அவன் மருந்து குடிச்சிட்டான், இவ மருந்து குடிச்சிட்டான்னு ஏகப்பட்ட கதை காதுல விழும்... :((துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-9696901692495904162009-10-07T14:06:08.236+08:002009-10-07T14:06:08.236+08:00//
வானம்பாடிகள் said...
இப்போ புரியுது ஏன் நம்ம க...//<br /> வானம்பாடிகள் said...<br />இப்போ புரியுது ஏன் நம்ம கட்சின்னு. :)). நல்லா போகுது கதை/<br /><br />நன்றி சார். எல்லாம் உங்ககிட்ட இருந்து கத்துக்கறதுதான்...பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-79317759568185751292009-10-07T13:30:23.580+08:002009-10-07T13:30:23.580+08:00இப்போ புரியுது ஏன் நம்ம கட்சின்னு. :)). நல்லா போகு...இப்போ புரியுது ஏன் நம்ம கட்சின்னு. :)). நல்லா போகுது கதைvasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-67792935467481509722009-10-07T13:01:40.262+08:002009-10-07T13:01:40.262+08:00//தண்டோரா ...... said...
சொல்லி வச்சு கும்முற தம்ப...//தண்டோரா ...... said...<br />சொல்லி வச்சு கும்முற தம்பி..கதிருக்கு என் அன்பு வாழ்த்துக்கள்(எனக்கு அடுத்த மாசம்)//<br /><br />நன்றி அண்ணே...<br /><br />வாழ்த்துக்கும், கருத்துக்கும்...<br /><br />அடுத்த மாசம் அண்ணனுக்கு பதிவே போட்டுடலாம்...பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-3033077804818723472009-10-07T11:59:10.662+08:002009-10-07T11:59:10.662+08:00சொல்லி வச்சு கும்முற தம்பி..கதிருக்கு என் அன்பு வா...சொல்லி வச்சு கும்முற தம்பி..கதிருக்கு என் அன்பு வாழ்த்துக்கள்(எனக்கு அடுத்த மாசம்)மணிஜிhttps://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-53214909064469521802009-10-07T11:49:51.447+08:002009-10-07T11:49:51.447+08:00//தற்கொலை கேஸ் யார் மேலேயுமே போடலையா...//
அதெல்லா...//தற்கொலை கேஸ் யார் மேலேயுமே போடலையா...//<br /><br />அதெல்லாம் உங்கள மாதிரி டவுன்ல... கிராமத்துல அதெல்லாம் கிடையாது...<br /><br />பிறந்த நாள் வாழ்த்துக்கள் கதிர்..பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-74290586955298259802009-10-07T11:44:43.968+08:002009-10-07T11:44:43.968+08:00பால முருகன் கதையில... ச்சீ.. வாழ்க்கையில இன்னொரு க...பால முருகன் கதையில... ச்சீ.. வாழ்க்கையில இன்னொரு கதையா...<br /><br />என்ன பிரபா... உங்க தம்பிதான் எல்லா இடுகைக்கும் மேட்டர் சப்ளையா...<br /><br />தம்பி உடையான் படைக்கு அஞ்சான்<br /><br />அனுபவம் சரியான விறுவிறுப்பு<br /><br />தொடருங்கள்<br /><br /><br />சரி அந்த பால முருகன் மேட்டரல.. தற்கொலை கேஸ் யார் மேலேயுமே போடலையா...<br />என்னப்பா... சும்மா டீ சாப்பிடற மாதிரி விஷம் சாப்பிடறாங்க<br /><br />...<br /><br />வாழ்த்துகளுக்கு நன்றி பிரபாஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-77382898989554428842009-10-07T11:44:23.549+08:002009-10-07T11:44:23.549+08:00//எங்கள் பதிவுலக சாகச கவிஞன் கதிருக்கு இனிய பிறந்த...//எங்கள் பதிவுலக சாகச கவிஞன் கதிருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்<br /><br />பிரபாகர் நக்கல் அடுத்தபதிவிலா நடத்துங்கடி..//<br /><br />நன்றி வசந்த்... எல்லாம் நீங்கள் கொடுக்கும் ஆதரவு....பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-17106933340943147462009-10-07T11:37:36.951+08:002009-10-07T11:37:36.951+08:00//கலையரசன் said...
சொன்ன மாதிரியே எழுதிட்டீங்களே ப...//கலையரசன் said...<br />சொன்ன மாதிரியே எழுதிட்டீங்களே பிரபா...<br />அருமை!!<br />//<br /><br />நன்றிங்க கலை...பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-68968969592086611322009-10-07T11:34:05.676+08:002009-10-07T11:34:05.676+08:00எங்கள் பதிவுலக சாகச கவிஞன் கதிருக்கு இனிய பிறந்த ந...எங்கள் பதிவுலக சாகச கவிஞன் கதிருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்<br /><br />பிரபாகர் நக்கல் அடுத்தபதிவிலா நடத்துங்கடி...ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-2605349369963325152009-10-07T11:29:11.778+08:002009-10-07T11:29:11.778+08:00சொன்ன மாதிரியே எழுதிட்டீங்களே பிரபா...
அருமை!!சொன்ன மாதிரியே எழுதிட்டீங்களே பிரபா...<br />அருமை!!கலையரசன்https://www.blogger.com/profile/05628411094584542774noreply@blogger.com