tag:blogger.com,1999:blog-7142417994727920923.post2924727636107304832..comments2024-03-05T15:33:53.315+08:00Comments on ”வாழ்க்கை வாழ்வதற்கே”: ஒரு நாள் கூத்து...பிரபாகர்http://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-7142417994727920923.post-40100577292665361092010-01-08T04:08:02.855+08:002010-01-08T04:08:02.855+08:00//
henry J said...
தினசரி 10 இணையதலங்களை பார்பதான...//<br />henry J said... <br />தினசரி 10 இணையதலங்களை பார்பதான் மூலம் இணையதளத்தில் 5$ சம்பாதிக்கலாம். நன் இந்த இனையதளம் மூலம் 5$ பெற்றேன். அதற்கான ஆதாரம் இந்த தலத்தில் உள்ளது. http://simplygetit.blogspot.com/2009/12/make-money-online-100-orginal-ptc-site.html<br />//<br />ரொம்ப சந்தோஷங்க...<br /><br />//<br />அக்பர் said... <br />நெகிழ்ச்சியான உணர்வைத்தந்தது உங்கள் எழுத்து.<br />//<br />நன்றி அக்பர், வரவிற்கு, கருத்துக்கு.<br /><br />//<br />பலா பட்டறை said... <br />கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே என்பது போல கண்ணியமாய் (காசு கிடைக்கா விட்டாலும்) இவர்கள் வாழ்க்கை அந்த 50 ருபாய் தாளை திருப்பிக்கொடுக்கத்தான் வைக்கும். எதிர்பார்த்தே அலையும் மனது 60 இன்ச் டி வி இருந்தாலும் இலவச டி வி க்கு அலையும். நல்ல பதிவு. <br /><br />//தமிழின் மேல் மிகுந்த ஆர்வம் கொண்ட 37 வயதான(மனதால் 27 மட்டும்)இளைஞன்.// same blood :))<br />//<br />நன்றிங்க... சக நண்பராகிய உங்களின் அழகிய பின்னூட்டத்துக்கு நன்றி...பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-56339845940320557702010-01-07T22:48:07.452+08:002010-01-07T22:48:07.452+08:00கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே என்பது போல கண்ணிய...கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே என்பது போல கண்ணியமாய் (காசு கிடைக்கா விட்டாலும்) இவர்கள் வாழ்க்கை அந்த 50 ருபாய் தாளை திருப்பிக்கொடுக்கத்தான் வைக்கும். எதிர்பார்த்தே அலையும் மனது 60 இன்ச் டி வி இருந்தாலும் இலவச டி வி க்கு அலையும். நல்ல பதிவு. <br /><br />//தமிழின் மேல் மிகுந்த ஆர்வம் கொண்ட 37 வயதான(மனதால் 27 மட்டும்)இளைஞன்.// same blood :))Paleo Godhttps://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-72172224817594571272010-01-07T22:19:25.248+08:002010-01-07T22:19:25.248+08:00நெகிழ்ச்சியான உணர்வைத்தந்தது உங்கள் எழுத்து.நெகிழ்ச்சியான உணர்வைத்தந்தது உங்கள் எழுத்து.சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-48217551720722261962010-01-07T02:46:34.379+08:002010-01-07T02:46:34.379+08:00//
Balavasakan said...
மனதை தொட்டு விட்டீர்கள் அண...//<br />Balavasakan said... <br />மனதை தொட்டு விட்டீர்கள் அண்ணா..<br />//<br />நன்றி பாலவாசகன்.<br /><br />//<br />ச.செந்தில்வேலன் said... <br />நறுக்குனு இருக்கு பிரபாகர். தொடருங்கள் :)<br />//<br />நன்றிங்க செந்தில்.பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-25585294497565414282010-01-07T02:46:21.053+08:002010-01-07T02:46:21.053+08:00//
ஹேமா said...
ஏழ்மை இருக்கும் இடத்தில்தான் அன்ப...//<br />ஹேமா said... <br />ஏழ்மை இருக்கும் இடத்தில்தான் அன்பும் நேர்மையும் எப்பவுமே கூடியிருக்கிறது.வாழ்த்துகள் பிரபா.<br />//<br />நன்றி ஹேமா!<br /><br />//<br />நாஞ்சில் பிரதாப் said... <br />கொள்ளை அடிக்கிறது கோடீஸ்வரனுங்க வேலை..ஏழைகள் எப்பவும் கண்ணிமானவர்கள்தான்...நல்லாருக்குண்ணே கதை..<br />//<br />நன்றி பிரதாப், அன்பிற்கு, கருத்துக்கு.பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-29841698948699303782010-01-07T02:45:55.821+08:002010-01-07T02:45:55.821+08:00//
கிறுக்கல்கள் said...
Good
//
நன்றி மாமா...
/...//<br /> கிறுக்கல்கள் said... <br />Good<br />//<br />நன்றி மாமா...<br /><br />//<br />தராசு said... <br />கடைசி வார்த்தை தான் சிக்ஸர்<br />//<br />நன்றிங்கண்ணே!<br /><br />//<br />வானம்பாடிகள் said... <br />கிருஷ்ணா! ஒன் ஃபிஃப்டி ப்ளீஸ்:)<br />//<br />சேர்ந்து கேட்போம் அய்யா...பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-2738737122393031362010-01-07T02:45:35.336+08:002010-01-07T02:45:35.336+08:00//
பூங்குன்றன்.வே said...
//தப்பா நினைச்சிக்காதீ...//<br /> பூங்குன்றன்.வே said... <br />//தப்பா நினைச்சிக்காதீங்க, எனக்கு இன்னிய செலவுக்கு ஐம்பது ரூவா போதும், நாளைக்கு ஆண்டவன் பாத்துக்குவான்'//<br /><br />படிக்கும்போதே அவரை பார்க்க வேண்டுமென்ற ஆசை வருது நண்பா.அவர் எங்கிருந்தாலும் வாழ்க !!!<br />//<br />நன்றி பூங்குன்றன். இந்தியப்பயணம் இனிதாய் அமைய வாழ்த்துக்கள்.<br /><br />//<br />Narmada said... <br />உண்மையான கருத்து... அடிமட்டத்தில் இருப்பவர்கள் நேர்மையாகத் தான் இருக்கிறார்கள் இன்னமும்....<br /><br />படித்தவர்கள், நன்கு சம்பாதிப்பவர்கள் நிச்சயமாக நினைத்து பார்க்க வேண்டிய விஷயம்....<br />//<br />நன்றி சகோதரி.பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-65373461904526180522010-01-07T02:45:18.314+08:002010-01-07T02:45:18.314+08:00//
♠ ராஜு ♠ said...
நல்லாருக்குண்ணே.
//
நன்றி ராஜ...//<br />♠ ராஜு ♠ said... <br />நல்லாருக்குண்ணே.<br />//<br />நன்றி ராஜு...<br /><br />//<br /> ஸ்ரீ.கிருஷ்ணா said... <br />short & sweet....<br />//<br />நன்றி ஜெய்.பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-46589985107995484412010-01-07T02:44:58.572+08:002010-01-07T02:44:58.572+08:00//
ஆரூரன் விசுவநாதன் said...
nice
//
நன்றி ஆரூரன்...//<br />ஆரூரன் விசுவநாதன் said... <br />nice<br />//<br />நன்றி ஆரூரன்...<br /><br />//<br />ரோஸ்விக் said... <br />இரண்டு நல்லவர்களுக்கும் வாழ்த்துகள். :-)<br />//<br />நன்றி ரோஸ்விக்...பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-68849598747982880972010-01-07T02:44:35.333+08:002010-01-07T02:44:35.333+08:00//
நிலாமதி said...
ஏழ்மையிலும் உழைத்து பிழைக்கும்...//<br />நிலாமதி said... <br />ஏழ்மையிலும் உழைத்து பிழைக்கும் அவர்களது பண்பு வாழ்க. சிறு கதையில்<br />பெரும் தத்துவம். பாராட்டுக்கள். உங்களுக்கு. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.<br />//<br />நன்றி என் அன்பு சகோதரி...<br /><br />//<br />ஈரோடு கதிர் said... <br />அருமை பிரபாகர்<br /><br />வாழ்த்துகள்<br /><br />அன்புடன் <br />கதிர்<br />//<br />அன்பிற்கு நன்றி கதிர்.பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-66641573281988516872010-01-07T02:24:59.088+08:002010-01-07T02:24:59.088+08:00//
புலவன் புலிகேசி said...
வறுமையிலும் நேர்மை. அந...//<br />புலவன் புலிகேசி said... <br />வறுமையிலும் நேர்மை. அந்த ஆட்டக் காரனுக்கு சல்யூட்.<br />//<br />நன்றி புலிகேசி!<br /><br />//<br />cheena (சீனா) said... <br />அன்பின் பிரபாகர்<br /><br />சிறுகதையின் கருத்து பாராட்டத் தக்கது. ஒரு தாளைத் திருப்பித் தந்த அந்தக் கலைஞன் வாழ்க - நாளி இறைவன் பார்த்துக்கொள்வான் என்ற நம்பிக்கைக்கும் - இன்று பார்த்துக் கொண்டவனை ஆண்டவன் அளவுக்கு உயர்த்திய பெருந்தனமையும் அவனின் நல்ல குணங்கள்<br /><br />நல்வாழ்த்துகள் பிரபாகர்<br />//<br />மிக்க நன்றிங்கய்யா, உங்களின் அன்பிற்கும் வாழ்த்துக்கும்.பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-80426562253728810962010-01-07T02:10:48.901+08:002010-01-07T02:10:48.901+08:00நறுக்குனு இருக்கு பிரபாகர். தொடருங்கள் :)நறுக்குனு இருக்கு பிரபாகர். தொடருங்கள் :)ச.செந்தில்வேலன் / S.Senthilvelanhttps://www.blogger.com/profile/09021262991581433028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-18571452278452750622010-01-06T23:43:12.937+08:002010-01-06T23:43:12.937+08:00மனதை தொட்டு விட்டீர்கள் அண்ணா..மனதை தொட்டு விட்டீர்கள் அண்ணா..balavasakanhttps://www.blogger.com/profile/00370004566704459147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-88856959212604798792010-01-06T19:38:09.291+08:002010-01-06T19:38:09.291+08:00கொள்ளை அடிக்கிறது கோடீஸ்வரனுங்க வேலை..ஏழைகள் எப்...கொள்ளை அடிக்கிறது கோடீஸ்வரனுங்க வேலை..ஏழைகள் எப்பவும் கண்ணிமானவர்கள்தான்...நல்லாருக்குண்ணே கதை..Prathap Kumar S.https://www.blogger.com/profile/09057614394179361177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-39697462411353073802010-01-06T18:40:11.057+08:002010-01-06T18:40:11.057+08:00ஏழ்மை இருக்கும் இடத்தில்தான் அன்பும் நேர்மையும் எப...ஏழ்மை இருக்கும் இடத்தில்தான் அன்பும் நேர்மையும் எப்பவுமே கூடியிருக்கிறது.வாழ்த்துகள் பிரபா.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-29690955098512689362010-01-06T16:11:47.984+08:002010-01-06T16:11:47.984+08:00கிருஷ்ணா! ஒன் ஃபிஃப்டி ப்ளீஸ்:)கிருஷ்ணா! ஒன் ஃபிஃப்டி ப்ளீஸ்:)vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-39363637924956669682010-01-06T15:56:41.165+08:002010-01-06T15:56:41.165+08:00கடைசி வார்த்தை தான் சிக்ஸர்கடைசி வார்த்தை தான் சிக்ஸர்தராசுhttps://www.blogger.com/profile/03294923416272083042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-58153739262171223492010-01-06T15:15:52.298+08:002010-01-06T15:15:52.298+08:00GoodGoodகிறுக்கல்கள்/Scribbleshttps://www.blogger.com/profile/01723112491437356656noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-64319437074625082102010-01-06T14:50:48.894+08:002010-01-06T14:50:48.894+08:00உண்மையான கருத்து... அடிமட்டத்தில் இருப்பவர்கள் நேர...உண்மையான கருத்து... அடிமட்டத்தில் இருப்பவர்கள் நேர்மையாகத் தான் இருக்கிறார்கள் இன்னமும்....<br /><br />படித்தவர்கள், நன்கு சம்பாதிப்பவர்கள் நிச்சயமாக நினைத்து பார்க்க வேண்டிய விஷயம்....Narmadahttps://www.blogger.com/profile/00649123434846511013noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-58387612225359024612010-01-06T14:36:46.703+08:002010-01-06T14:36:46.703+08:00//தப்பா நினைச்சிக்காதீங்க, எனக்கு இன்னிய செலவுக்கு...//தப்பா நினைச்சிக்காதீங்க, எனக்கு இன்னிய செலவுக்கு ஐம்பது ரூவா போதும், நாளைக்கு ஆண்டவன் பாத்துக்குவான்'//<br /><br />படிக்கும்போதே அவரை பார்க்க வேண்டுமென்ற ஆசை வருது நண்பா.அவர் எங்கிருந்தாலும் வாழ்க !!!பூங்குன்றன்.வேhttps://www.blogger.com/profile/04876405914534155034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-59138438595860054762010-01-06T13:07:18.925+08:002010-01-06T13:07:18.925+08:00short & sweet....short & sweet....ஸ்ரீ.கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/00726766899258547342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-66787302090525174862010-01-06T13:06:51.957+08:002010-01-06T13:06:51.957+08:00நல்லாருக்குண்ணே.நல்லாருக்குண்ணே.Rajuhttps://www.blogger.com/profile/03407237444631355410noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-604123668577772782010-01-06T13:06:14.941+08:002010-01-06T13:06:14.941+08:00இரண்டு நல்லவர்களுக்கும் வாழ்த்துகள். :-)இரண்டு நல்லவர்களுக்கும் வாழ்த்துகள். :-)ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-46373240935661035162010-01-06T13:01:23.257+08:002010-01-06T13:01:23.257+08:00niceniceஆரூரன் விசுவநாதன்https://www.blogger.com/profile/18121800767632927217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-7839415135600902392010-01-06T11:12:13.948+08:002010-01-06T11:12:13.948+08:00அருமை பிரபாகர்
வாழ்த்துகள்
அன்புடன்
கதிர்அருமை பிரபாகர்<br /><br />வாழ்த்துகள்<br /><br />அன்புடன் <br />கதிர்ஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.com