tag:blogger.com,1999:blog-7142417994727920923.post1101874359031309401..comments2024-03-05T15:33:53.315+08:00Comments on ”வாழ்க்கை வாழ்வதற்கே”: சுதந்திரதின அனுபவம்பிரபாகர்http://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-7142417994727920923.post-66178253701289972362009-08-14T15:00:18.171+08:002009-08-14T15:00:18.171+08:00//அமுதா கிருஷ்ணா said...
டி.வி ஷோ எல்லாம் கட் செய...//அமுதா கிருஷ்ணா said... <br />டி.வி ஷோ எல்லாம் கட் செய்யணும்.<br />//<br /><br />சரியாக சொல்லியிருக்கிறீர்கள், சுதந்திர தினத்தன்று சிறப்பு நிகழ்ச்சியென அடிக்கும் கூத்துக்கு அளவே இல்லை. கொடியேற்றும் நேரத்தில் எல்லா சேனலிலும், எந்த ஒரு சினிமா நிகழ்ச்சியும் இல்லாமல் இருக்க வேண்டுமென சட்டம் இயற்ற வேண்டும்.<br /><br />உங்களின் மேலான கருத்துக்கும் வருகைக்கும் நன்றி....பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-75062440916848855632009-08-14T14:31:43.775+08:002009-08-14T14:31:43.775+08:00டி.வி ஷோ எல்லாம் கட் செய்யணும்.இந்த சினிமாக்காரர்க...டி.வி ஷோ எல்லாம் கட் செய்யணும்.இந்த சினிமாக்காரர்களுக்கு தான் விடுதலை கிடைத்த மாதிரி..எரிச்சலா இருக்கு..அமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-5931243018498801232009-08-13T22:40:24.011+08:002009-08-13T22:40:24.011+08:00//ராசுக்குட்டி said...
வாழ்த்துகள் பிரபாகர்...//
...//ராசுக்குட்டி said... <br />வாழ்த்துகள் பிரபாகர்...//<br /><br />வாழ்த்துக்கு நன்றி ராசுக்குட்டி... எல்லாம் உங்களின் அன்பும் ஆதரவினாலும்தான்...பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-65682520637099612302009-08-13T22:22:10.723+08:002009-08-13T22:22:10.723+08:00வாழ்த்துகள் பிரபாகர்...வாழ்த்துகள் பிரபாகர்...நாகராஜன்https://www.blogger.com/profile/12433721391037332459noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-81929787391091422042009-08-13T20:50:08.282+08:002009-08-13T20:50:08.282+08:00//இளமை விகடன் வெளியீட்டிற்கு வாழ்த்துகள்//
நன்றி ...//இளமை விகடன் வெளியீட்டிற்கு வாழ்த்துகள்//<br /><br />நன்றி கதிர்... உங்களுடையது வந்திருப்பதை பார்க்கப்போய் தான் அதன் கீழே எனதும் இருக்க, பெரிதும் மகிழ்ந்தேன். நண்பர்களிருவரும் சேர்ந்து அங்கீகரிக்கப்படுதலைவிட சந்தோஷம் வேறென்ன இருக்க முடியும்?பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-23528941767343696162009-08-13T20:36:30.480+08:002009-08-13T20:36:30.480+08:00பிரபா....
இளமை விகடன் வெளியீட்டிற்கு வாழ்த்துகள்பிரபா....<br />இளமை விகடன் வெளியீட்டிற்கு வாழ்த்துகள்ஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-36045800880881094422009-08-13T20:25:18.115+08:002009-08-13T20:25:18.115+08:00//சொர்க்கமே என்றாலும் நம்ம ஊரு போல வருமா ???//
நூ...//சொர்க்கமே என்றாலும் நம்ம ஊரு போல வருமா ???//<br /><br />நூறு சதம் உண்மை... அடிக்கடி நான் நினைக்கும் ஒர் வாசகம்....<br /><br />வருகைக்கு நன்றி...பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-34396666609669153972009-08-13T20:09:17.753+08:002009-08-13T20:09:17.753+08:00சொர்க்கமே என்றாலும் நம்ம ஊரு போல வருமா ???சொர்க்கமே என்றாலும் நம்ம ஊரு போல வருமா ???அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-2211273427789779122009-08-13T12:32:31.320+08:002009-08-13T12:32:31.320+08:00தகவலுக்கும், அன்பிற்கும் நன்றி தம்பி....தகவலுக்கும், அன்பிற்கும் நன்றி தம்பி....பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-20998455526524319752009-08-13T12:30:53.613+08:002009-08-13T12:30:53.613+08:00விகடன் Good Blog வாழ்த்துக்கள்.
:)விகடன் Good Blog வாழ்த்துக்கள்.<br />:)Rajuhttps://www.blogger.com/profile/03407237444631355410noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-76206615480645281302009-08-13T12:30:14.846+08:002009-08-13T12:30:14.846+08:00This comment has been removed by the author.Rajuhttps://www.blogger.com/profile/03407237444631355410noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-22931279469379755942009-08-12T22:32:40.424+08:002009-08-12T22:32:40.424+08:00//அனுபவிக்காதவரை நமக்கு அந்த வலி தெரியாது//
நன்றி...//அனுபவிக்காதவரை நமக்கு அந்த வலி தெரியாது//<br /><br />நன்றி பாலாஜி...<br /><br />உங்களின் கருத்துக்கு உடன்படுகிறேன். வருகையால் மிக்க சந்தோஷம்.பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-30708160688956260892009-08-12T21:50:58.192+08:002009-08-12T21:50:58.192+08:00//போர் நடந்த பாதிக்கப்படறது நம்ம சைட்ல ரொம்பவும் க...//போர் நடந்த பாதிக்கப்படறது நம்ம சைட்ல ரொம்பவும் கம்மியான பேருதான் நினைக்கிறேன்.<br />ரெண்டாவது நாம இல்லையோரமா இல்லாததும் நேரடி விளைவுகளை பாக்காததும் காரணமா இருக்கலாம்னு நினைக்கிறேன்.//<br /><br />உண்மைதான் அன்பரே.செத்தாதான் நமக்கு சுடுகாடு போற வழி தெரியும் விளையாட்டா சொல்லுவாங்க. அதுபோலதான் இதுவும். நாம அனுபவிக்காதவரை நமக்கு அந்த வலி தெரியாது. <br /><br />ஆனாலும் நமது நாட்டுபற்றை(ஒரு சில மூடர்களை தவிர்த்து) குறைத்து அளவிட முடியாது என்று கருதுகிறேன்.க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-45726820910850564152009-08-12T21:41:01.665+08:002009-08-12T21:41:01.665+08:00நன்றி ராசுக்குட்டி...
உங்களின் அன்பும் பாராட்டும்...நன்றி ராசுக்குட்டி...<br /><br />உங்களின் அன்பும் பாராட்டும் என்னை நிறைய எழுத தூண்டுகிறது.<br /><br />நீங்கள் தரும் உற்சாகம் எனக்கு இன்னும் நன்றாக எழுத ஏதுவாயிருக்கிறது.<br /><br />உங்களின் நட்பினால் நான் பெருமை கொள்கிறேன்....பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-46450825674155802182009-08-12T21:25:17.255+08:002009-08-12T21:25:17.255+08:00உங்களோட அனுபவங்களை பகிர்ந்துக்கும் விதம் அருமைங்க ...உங்களோட அனுபவங்களை பகிர்ந்துக்கும் விதம் அருமைங்க பிரபாகர். ஒவ்வொரு அனுபவமும் ஒரு படிப்பினை என்பது எத்தனை உண்மையாக இருக்குதுங்க. சரியான சமயத்தில் ஒரு சரியான பதிவு எழுதிருக்கீங்க. பாராட்டுகள். நம்ம நண்பர்கள் இங்கே பின்னூட்டத்தில் குறிப்பிட்டிருப்பது போல சுதந்திர தினம் என்பது ஒரு விடுமுறை நாள் என்ற உணர்வு தான் நிறைய பேரிடம் இருக்குதுங்க. இந்த பதிவின் நாயகன் மிருத்தின் ஜெயின் வர்மாவுக்கு எனது வணக்கங்களும் வாழ்த்துக்களும். <br /><br />பதிவை நமது தேசிய கொடியின் வர்ணத்திலேயே எழுதியிருப்பது சிறப்புங்க. கலக்குங்க நீங்க. <br /><br /><b>சொர்க்கமே என்றாலும் நம்ம ஊரு போல வருமா</b> என்பது நம்ம நாட்டை விட்டு வந்து நம்ம நாட்டை பற்றிய நினைப்பை விடாதவர்களை கேட்டால் எத்தனை உண்மையான வரிகள் என்று பக்கம் பக்கமாக எழுதுவது போல கூறுவார்கள் என்பது எனது கருத்து.நாகராஜன்https://www.blogger.com/profile/12433721391037332459noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-4811534327100503532009-08-12T16:11:31.016+08:002009-08-12T16:11:31.016+08:00//உங்கள் ஆதங்கம் நியாயமானது தான்,...//
நன்றி ஜெட்...//உங்கள் ஆதங்கம் நியாயமானது தான்,...//<br /><br />நன்றி ஜெட்லி உங்களின் மேலான வரவிற்கும், பதிவிற்கும்.<br /><br />பிரபாகர்.பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-9982171670412661682009-08-12T16:08:47.806+08:002009-08-12T16:08:47.806+08:00//
கடைசியா என்னோட ஆதங்கம்... வட இந்தியாவ விட தென்ன...//<br />கடைசியா என்னோட ஆதங்கம்... வட இந்தியாவ விட தென்னிந்தியாவில கொஞ்சம் நாட்டுப்பற்று கம்மியா இருக்கோன்னு தோனுது. போர் நடந்த பாதிக்கப்படறது நம்ம சைட்ல ரொம்பவும் கம்மியான பேருதான் நினைக்கிறேன்//<br /><br />உங்கள் ஆதங்கம் நியாயமானது தான்,...ஜெட்லி...https://www.blogger.com/profile/11338330085217239018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-50033106610791906192009-08-12T14:05:56.148+08:002009-08-12T14:05:56.148+08:00//Sampathkumar said...
Good Prabhu.My friends in ...//Sampathkumar said... <br />Good Prabhu.My friends in Punjab and Rajasthan are so patriotic and even they decide one person from the family to the military service. //<br /><br />நன்றி மாமா உங்களின் அருமையான பின்னூட்டத்துக்கு. கதிர் தமிழ் மொழியை கற்பதை வெறுப்பவர்களைத்தான் சாடுகிறார். <br />இதன் மூலம் அவருக்கும் சொல்லிக்கொள்கிறேன், நீங்கள் அழகாக தமிழிலும் கவிதை எழுதுவீர்கள் என்று.பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-2280437626989526632009-08-12T13:59:33.901+08:002009-08-12T13:59:33.901+08:00Good Prabhu.My friends in Punjab and Rajasthan are...Good Prabhu.My friends in Punjab and Rajasthan are so patriotic and even they decide one person from the family to the military service. My friend Pathania repented not to be in military service. His brother was a military man and he was killed in a Bus bomb blast in Punjab during 1989. When I met him last month he said he would like to join his son to military! You are correct, the north Indians particularly those living in the borders suffered a lot of troubles, agony -physical and mental. This definitely make them to fight. We are very good in reading historic novels and talking about the old days. Well the family and elders also should play a role to inform the younger generation about the freedom struggles. It is a long way to go. But it is possible. If possible read the book FREEDOM AT MIDNIGHT. ( I am not able to write in Tamil. Sorry for that - may be your one of your blog reader- kathir- may not like this English writing) Good keep it up.கிறுக்கல்கள்/Scribbleshttps://www.blogger.com/profile/01723112491437356656noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-84668213565639895752009-08-12T13:58:43.216+08:002009-08-12T13:58:43.216+08:00//தேசிய கொடி கலர்லயே, பதெவெழுதியிருக்கீங்க..! நல்ல...//தேசிய கொடி கலர்லயே, பதெவெழுதியிருக்கீங்க..! நல்லாத்தான்யா யோசிச்சிருக்கீங்க..!<br />அந்த எல்.கே.ஜி. டீச்சர் மேட்டர் சூப்பரு.//<br /><br />வெள்ளை கலர்ல எழுதி, எதுவும் தெரியாம, கொழம்பிப்போயி, வேற மாத்தி... படாத பாடு பட்டுட்டேன் தம்பி. கண்டுபுடிச்சி பாராட்டுனதுக்கு நன்றி...பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-83394822978264286842009-08-12T13:55:15.144+08:002009-08-12T13:55:15.144+08:00//நல்லாயிருக்கு பிரபா. அழகா பேசுவது போலவே எழுதியிர...//நல்லாயிருக்கு பிரபா. அழகா பேசுவது போலவே எழுதியிருப்பது இயல்பா இருக்கு.//<br /><br />நன்றி சூர்யா!<br />உங்களிடமிருந்தும், நண்பர் கதிரிடமிருந்தும் சுதந்திரத்தைப்பற்றி ஒரு பதிவினை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-8838130531892165882009-08-12T13:54:41.515+08:002009-08-12T13:54:41.515+08:00\\"ஆப்கா ஹிந்தி பஹூத் அச்சா"\\
ஆப்கா பத...\\"ஆப்கா ஹிந்தி பஹூத் அச்சா"\\<br /><br />ஆப்கா பதிவு பி பஹூத் அச்சா ஹே பையா....!<br /><br />தேசிய கொடி கலர்லயே, பதெவெழுதியிருக்கீங்க..! நல்லாத்தான்யா யோசிச்சிருக்கீங்க..!<br />அந்த எல்.கே.ஜி. டீச்சர் மேட்டர் சூப்பரு.Rajuhttps://www.blogger.com/profile/03407237444631355410noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-72241239885463829632009-08-12T13:50:45.108+08:002009-08-12T13:50:45.108+08:00//பிராபாகர் உங்க ஓட்டை தமிழ்மணத்தில் பதிவு செய்யுங...//பிராபாகர் உங்க ஓட்டை தமிழ்மணத்தில் பதிவு செய்யுங்கள்//<br />இதுவரை செய்ததில்ல. இன்று செய்துவிட்டேன், உங்களின் வேண்டுகோளுக்கிணங்க....பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-35256746122226339212009-08-12T13:49:56.247+08:002009-08-12T13:49:56.247+08:00நல்லாயிருக்கு பிரபா. அழகா பேசுவது போலவே எழுதியிருப...நல்லாயிருக்கு பிரபா. அழகா பேசுவது போலவே எழுதியிருப்பது இயல்பா இருக்கு. <br /><br />கதிர் சொல்வது போல இங்கே விடுமுறை தினம் மட்டுமே. <br /><br />தொடருங்கள்.butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7142417994727920923.post-84183648235664142702009-08-12T13:47:28.805+08:002009-08-12T13:47:28.805+08:00பிராபாகர் உங்க ஓட்டை தமிழ்மணத்தில் பதிவு செய்யுங்க...பிராபாகர் உங்க ஓட்டை தமிழ்மணத்தில் பதிவு செய்யுங்கள்ஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.com